வடமாகாண கராத்தே சம்பியன் போட்டிகள் முல்லைத்தீவு சிலாவத்த மகளீர் கல்லூரியில் மாவட்ட அரச அதிபர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரி தலமையில் இன்று போட்டிகள் ஆரம்பம் ஆகின இங்கு குத்து சண்டை மற்றும் கராத்தே போட்டிகள் நாளை வரை நடைபெறும் என முல்லை கராத்தே பயிலுனர் வள்ளுவன் கூறியுள்ளார்
      கடந்தகால அனுபவங்களையும் அதனோடு ஏற்பட்ட தாக்கங்களையும் தமிழ்தேசிய.கூட்டமைப்பாகிய நீங்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் நட்புறவை ஏற்படுத்தி பின்னர் தமது சுயபுத்தியை காட்டுவார்கள். கடந்த கால கிழக்குமாகாண தேர்தல் எடுத்துக் காட்டுகிறது .கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறிய வரைக்கும் கிழக்கு மாகாண சபையில் வெற்றி பெற்றது . அரசாங்கத்துடன் பெல்பட்டி அடித்துக் கொண்டார் . இதன் காரணமாக த.மி தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற...
    யுத்த காலத்தில் ரெலோ புளட் ஈ.பிடிப்பி கருணா குழு இவர்களுக்கு இருந்த அரச செல்வாக்கு இப்போ இல்லை தமிழர்களை வைத்தே தமிழ் இதை;தை சுத்திகரித்துக் கொண்டது. மகிந்த அரசாங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல. ஏனைய அரச தலைவர்களும் அதனையே பயன்படுத்தினர்.அவை இருதியில் கைகூடவில்லை இவர்கள் அரசுடன் இணைந்து செயற்கட்ட ஒட்டுக்குளுக்கள் என்றே மக்கள் இன்னும் கூறிவருகின்றனர்.தேர்தல் காலத்தில் தனித்து போட்டியிட்டால் .தோற்றுப்போவதற்கான வாய்ப்புக்களே இவ் ஒட்டுக்குழுவினருக்கு உள்ள நிலை இவ் ஒட்டுக்குழுவினருக்கு...
அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றும் காவற்துறை அதிகாரி ஒருவர் மீது அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை – தொடங்கொட – போங்குவலயில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கெப் ரக வாகனம் ஒன்றில் வந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்களே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இலங்கை பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெண்கள் இதுவரை காலமும் காக்கி நிறத்திலான குட்டைப் பாவாடையும் சேர்ட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். அலுவலக வேலைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டே அவர்களுக்காக இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள சீருடைக்கு மேலதிகமாகவே இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு அமைச்சின்...
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இரணைதீவுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ள 325 வரையிலான குடும்பங்களை மீண்டும் அப்பிரதேசத்திலேயே மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையைக் காரணமாக முன்வைத்து மோடிக்கு அமெரிக்க அரசு விசா அனுமதி வழங்க மறுத்துவந்தது. அதே வேளை அமெரிக்க அரசை நடத்தும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களும், ஆப்கோ போன்ற அமெரிக்க ஆலோசனை நிறுவனங்களும் மோடியைப் பிரதமராக்குவதற்கான திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டன. மோடியை உருவாக்கிய அமெரிக்கா...
 இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில்   திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில்  பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர்.   ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். கடந்த 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக...
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஏராளமான சோதனைகளையும் தடைகளையும் கடந்துதான் தனது போராட்டத்தை நடாத்தி வந்தது. ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டத்திலே தனித் தலைமைச் சக்தியாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டு – உறுதி தளராத நோக்கத்துடன் – முழு வீச்சுடன் போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்வமைப்பானது போரியல் ரீதியில் பல இக்கட்டான காலங்களைக் கடந்து...
  மிகவும் வறிய நிலையில் உள்ள ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர். குறித்த கிராமத்திலுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவருடைய கையாட்களும் கடந்தகாலங்களிலும் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினரின் துணையுடன் பாகிஸ்தான் நாட்டவர்களுடன் பாரதிபுரம் கிராமத்துக்குச் சென்ற றிசாட் பதியுதீன் அந்த மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் தாம் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.  அவர் மேலும்...