வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை தடுக்கும் முகமாக மாகாணசபை அமைந்துள்ள பிரதேசம் எங்கும் பெருமளவான பொலிஸாரும் ,புலனாய்வுதுறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களை சபைக் கட்டடத்துக்குள் உள்நுழைய...
வடபகுதி மக்கள் புழு மாட்டிறைச்சியை சாப்பிட்டு சாவதா ? நீங்கள் இன்று ஆசனங்களில் இருப்பதறகு மக்கள் போட்ட பிச்சைஎன்பதை மறந்துவிடாதீர்கள் உங்களின் சுயநலத்துக்காக செயறபடாமல் மக்களின் நலத்துக்காய் செயற்படுங்கள் கடவுள் புண்ணியமாவது கிடைக்கும் வவுனியாவில் விற்பனையான புழுக்கள் நிறைந்த இறைச்சியுடன் முறையிடுவதற்கு அலைந்து திரிந்த நுகர்வாளர் குறித்த சுவாரஷ்யமான செய்தியே இது. வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் நேற்றையதினம் (13.5.14) இறைச்சியை கொள்வனவு செய்தபோது புழுக்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா சந்தை உள்வட்ட...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஐந்து இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோர உள்ளன. எனிவரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தக் கூடாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றிற்கு பொறுப்புச்சொல்லக் கூடிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும். இதற்காக பொதுத் தேர்தல்களை நடாத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் எழுத்து மூலம் இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி,  லங்கா சமசமாஜ...
தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்? வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும் தமிழன் கொள்கை மாறக்கூடாது, எம் தமிழினத்தைக் கொன்றொழித்த சிங்கள இனவெறியர்களுக்கு நாம் பாடம் கற்பிக்கவேண்டும், இது எமது உரிமைப்போராட்டம் என்றெல்லாம் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, அதிலுள்ள தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் இறந்த போராளிகளுக்கும், பொதுமக்களுக்குமான ஒரு அஞ்சலிக்கூட்டத்தை...
    வடக்கில் பொது சுகாதார அலுவலகரின்   பணி பகிஸ்கரிப்பு   இரண்டுமாதம் காலம்  தொடர்கிரதுவடக்கில் பணி பகிஸ்கரிப்பு   இரண்டுமாதம் காலம்  தொடர்கிரது  சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியலிங்கம்  நித்திரை கொள்கிறரா?-- என     மக்கள் விசனம், வடமாகாணத்தைப்   பொறுத்தமட்டில்  வடமாகாண  அமைச்சு  பொது சுகாதார அலுவலகரின் பிரச்சனை  தொடர்பில்  உரிய கவனம் செலுத்தாமையே   இரண்டுமாத  பணி  பகிஸ்கரிப்புக்கான காரணம்  என  மக்கள்  கருத்து  தெரிவித்துள்ளனர் . மட்டும் அல்லாது  இது தொடர்பிலு...
பிரபாகரன் இறப்புத்தொபடர்பில் இன்னமும் சந்தேகம் தொடர்கிறது போர் முடிவடைந்து ஜந்து ஆண்டுகள் நிரைவரடந்த போதிலும் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையாஎன்ற சந்தேகம் தொடர்ந்தவண்னம் உள்ளதுபிரபாகரன் தப்பிச்சென்று எரித்திரியாவில் உள்ளார் என்றும்.ஏற்ற வேளையில் வருவார்எறும் தமிழக அரசியல் வாதிகள் தமது அரசியல் பிழைப்புக்காய் மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் . ஆனால் தழிழர் பிரச்சனையில் அக்கரையுடன் செயல்பட்டு வருவதுபோல் ஓரு நடிப்பு மாத்திரமே அவர்கள் கொண்டிருக்கிரார்கள்.இந்தியா நினைக்கும் அளவிற்கு தலைவர் பிரபாகரன்...
அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவரை சங்கடபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட காலநேரத்தில் வரக்கூடிய, தொழில் பக்தி உள்ள நடிகை என பெயர் எடுத்த அமலா பால் மீது ஒரு தெலுங்கு பட நிறுவனம் ஒன்று அவர் தன்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே கூறவில்லை என்றும் அதனால் அவர் படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்...
முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளிற்கான நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கைதடியிலுள்ள வடமாகாணசபை பேரவை கட்டடத்தொகுதியினில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. நாளை 16ம் திகதி முதல் 18 ம் திகதி வரையான காலப்பகுதியினை நினைவேந்தல் காலமாக அனுஸ்டிக்கவுள்ளதாக தெரிவித்த ஏற்பாட்டுக்குழுவின்  ஊடகப்பேச்சாளர் கே.சிவாஜிலிங்கம் நாளைய தினம் காலை 11 மணிக்கு சுடரேற்றல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வினில் வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கெடுப்பரெ எதிர்பார்க்கப்படுகின்றது எனவும்...
மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட 16 வயது இளம் பெண் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குருதி அழுத்த குறைக்கும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். காதல் தொடர்பு முறிந்த காரணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால், இந்த இளம் பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  
பயங்கரவாதத்தை தோற்கடித்த காரணத்தினால் சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பை காட்டி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுப்பதற்காகவே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வந்தார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் உள்ள மத்திய மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்தாலும் இன்னும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு இலங்கையில்...