இலங்கை ஊடகவியலாளரிற்கு உக்ரேன் நாட்டில் காத்திருந்த ஆபத்து
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீயினால் உயிரிழந்துள்ளார்.
காட்டுத் தீயின் ஊடாக வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அங்கு போதிய சிகிச்சையின்றி...
முதலமைச்சர் சீ.வியின் கருத்திற்கு பதில் கூற மறுத்த இராணுவத் தளபதி
நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளை முடித்து திரும்பிய சிறிலங்கா...
விக்னேஸ்வரன்: சிங்களப் பேரினவாதத்தின் தெரிவு
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை.
வரிசையாக ஒவ்வொருவரை...
பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! இறப்பில் சர்ச்சை (படங்கள் இணைப்பு
பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்....
இருநூறுக்கு மேற்ப்பட்ட பெண்கள் இலங்கை இராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த அதிரும் காணொளி கூட்டமைப்பே உங்கள் கவனத்திற்கு
இருநூறுக்கு மேற்ப்பட்ட பெண்கள் இலங்கை இராணுவத்தால் கற்பழித்து கொலை செய்த அதிரும் காணொளி கூட்டமைப்பே உங்கள் கவனத்திற்கு
“பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்வாகும். 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழுமி இருந்தனர்.
2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.
காணொளி
தமிழர்களின் வரலாற்றில்...
இலங்கை தமிழர்களின் இன்னல்களுக்கு யார் காரணம்? இந்த இனப்போர் இந்த அளவு வளர்ந்ததுக்கு என்ன பின்னணி.
தமிழீழ தோல்விக்கு MGR ரும், இந்திராவும்தான் காரணமா ?
சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள் சில வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு...
எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழில் மட்டும் தான் சிங்கள இனவாதிகள் புரிந்துகொள்ழுங்கள்
மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொருஉறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்த படம் அதற்குஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு...
புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? கொழும்புத் தகவல்கள்
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில்
இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில்...