இலங்கை செய்திகள்

அனைத்தையும் இழந்தார் மஹிந்த! அடுத்த கட்டம்…??

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு முழுயைமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய இராணுவப் படையினரும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கமண்டோ படையினர் வாபஸ் பெற்றுக்கொண்ட...

போர் வெற்றி விழா நிறுத்தம் – காரணத்தை கண்டு பிடித்தார் பசில்

  அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எமது அரசாங்கம் ஆட்சியில்...

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை- காணொளி

    ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய புதிய ஆதாரங்கள் உள்ளன” என்கிற அறிக்கை தொடர்பாகவும் மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து...

மங்கள சமரவீரவை ஒதுக்கிய மைத்திரி

  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பயணங்களிலும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்காதது, அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பின் பேரில், லண்டனில்...

பணத் தட்டப்பாட்டிலும் முதல் வகுப்பில் பயணம் செய்யத மகிந்த

  கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான,...

இலங்கைத் தமிழர் விவகாரத்திற்கு மூடு விழா…

  இந்தியாவிலும், சிறிலங்காவிலும், 2014ஆம் ஆண்டுக்கு பின், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த, இலங்கைத் தமிழர் விவகாரம், முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக, இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர்...

பசுபிக் கட்டளைப் பீட உயரதிகாரி இலங்கைக்கு திடீர் பயணம் ஏன்?

  அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டமிடல் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ருடர், சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இவர்...

யாழ்பாணத்தில் மாணவர்நிலை குறித்து கௌரவ நீதிபதி இளஞ்செழியன் கவலை….!-காணொளிகள்

யாழ்பாணத்தில் மாணவர்நிலை குறித்து கௌரவ நீதிபதி இளஞ்செழியன் கவலை....!-காணொளிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகவிரோதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று கண்ணீர் விட்டு கலங்கி அழுத காட்சிகள் எல்லோர் கண்களையும் கலங்க வைத்தது. தனக்கு...

கச்சதீவில் தேவாலயம் நிர்மாணிப்பது நிறுத்தப்பட வேண்டும்! கருணாநிதி 

கச்சதீவில் புதிய தேவாலயம் நிர்மாணிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாகவே பிரச்சினைக்குரிய பாக்...

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது-எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேலா மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு...