இலங்கை செய்திகள்

அரச ஊழியர்களின் பண்டிகை முற்கொடுப்பனவு 10,000 ரூபாவாக உயர்த்தப்படும் –  கரு ஜயசூரிய

அரச ஊழியர்களின் பண்டிகை முற்கொடுப்பனவு 10,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது என பொதுநிர்வாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு தற்போது பண்டிகை முற்கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார்...

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கூட்டம்

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால, இன்று சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து...

போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விசேட வீடமைப்பு திட்டம்

போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்பு திட்டமொன்றை இராணுவம் அறிமுகம் செய்ய  உள்ளது. போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட...

பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்

    பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்-காணொளி இணைப்பு- பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே...

இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து...

    ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…! ■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று...

இந்தியப் பிரதமரின் வருகையின் மூலம் தமிழ் மக்களின் உரிமை பற்றிய நம்பிக்கை தெரிகிறது: மாவை

    தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கிற்கான பணிமனையான நெய்தலகம் இன்று தாளையடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கட்சியின் அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக தமிழரசு கட்சியின்...

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு மன்னார் அரச...

    இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் நேற்று(14) சனிக்கிழமை மாலை வடமாகாண அரச போக்குவரத்துச் சேவையின் பொது...

தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் மனோ கணேசன், அமைச்சரவை அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர்கள் எஸ். ராதாகிருஷ்ணன்,...

  "தமிழர் ஒற்றுமை" (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு...

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பு விடுத்திருக்கிறார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட...

இனபடுகொலை என்று ” இது மோடி அவர்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?

ஒரு திராணியற்ற இலங்கை ராணுவம் , 30 நாடுகளின் உதவியுடன் என் மக்கள் இரண்டு லட்சம் பேரை உயிருடன் கொன்றும் , பல லட்சம் மக்களை உறுப்புகளை இழக்க வைத்தும், வாழ்க்கையை தொலைக்கவைத்தும்.... இரக்கமற்று , ஈழத்தில் நடத்திக்காட்டிய இனபடுகொலைக்கு பாராட்டு...