இலங்கை செய்திகள்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில்...

  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிக்கியது. இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும்...

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை...

இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர்...

    இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கையில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின்...

ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை

  ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை...

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் பூர்த்தியாகவிட்டாலும், பூர்த்தியாகினாலும் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

  கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்.... வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து மாவட்ட கிராம அபிவிருத்தி...

இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

இனஇன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)-...

மக்களின் ஆணையை புறந்தள்ள முடியாது எனவும் மக்களின் ஆணைக்கு இணங்க மறுத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்ல...

  நிறைவேற்று அதிகாரம் சம்பந்தமான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சிரேஷ்ட தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை கடுமையாக...