ராஜபக்ச அரசுக்கு சரியான தொரு பாடம் புகட்டியுள்ளார் நன்பர் அமீர் அலி ஓட்டமாவடியில் மைத்திரி பால சிறிசேன
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து ஓட்டமாவடியில் பாராளு மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (29)திங்கட் கிழமை இடம் பெற்றது.
இத்தேர்தல் பிரச்சார...
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மஹிந்தவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக பிரபல நட்சத்திரங்களான...
ஒரு இயக்கத்தை அழிப்பதாய் சொல்லி ஒரு இனத்தையே அழித்த யுத்தத்தை உரிமை கொண்டாடி, இரண்டு தடவைகள் தாங்கள் இலங்கை...
இந்தப்பகிரங்க மடல் தங்களை வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கில் உள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு இங்கு என்ன வேலை? நீங்கள் நன்றே நலம் காண்பீர்கள் என்பது எனக்குத்தெரியும். யுத்தம் சுடுகாடு ஆக்கிய...
இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி கானொளி வெளியாகியுள்ளது.
//
Post by Kerni Kulam.
கருணா, பிள்ளையான் குழுவினரை வைத்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கெரில்லாத் தாக்குதல்களை ஆரம்பிக்க அரசு திட்டம்.
தற்போதைய அரசாங்கம் அற்றுப்போகும் நிலையில் இராணுவ ஆட்சியினைக் கொண்டுவருவதற்கான முனைப்புகளில் கோத்தபாய அவர்கள் இறங்கினாலும் அதனை இலங்கையில் செயற்படுத்துவது கடினமானதொரு விடயம். ஆகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்று தற்போது அரசின் ஒட்டுக்குழுக்களாக செயற்படும்...
முஸ்லீம் மார்க்கத்திற்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகின்றபொழுது அதனை தட்டிக்கேட்க துப்பில்லாத எந்தவொரு முஸ்லீம் அரசியல்வாதியும் முஸ்லீம்ஆக இருக்கமாட்டான்
முஸ்லீம் மார்க்கத்திற்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் அதனைக் கண்டும், கேட்டும, உணர்வடைந்தும், இந்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று கண்மூடிக்கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளும், மக்களும் அல்லாஹ் கூறியதைப்போன்று முஸ்லீமாக...
பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வெளியிட்டமைக்கு எதிராகவே...
யாழில் நடக்கும் மைத்திரியின் பிரசாரகூட்டத்தில் கூட்டமைப்பினர் பங்கு பற்றுவதில்லையென்றும், கிராமம் கிராமமாக சென்று, மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதென்றும்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை அல்லது நாளை கொழும்பில்...
வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம்
வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களின் தலைமையில் எதிர் வரும் 30ம் திகதி காலை 11.30 மணிக்கு கலைமகள் மைதானம், குருமன்காடு, வவுனியா...
வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ஓமந்தைப் பகுதியில் இருந்து வெள்ள அனர்த்தம் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி
வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ஓமந்தைப் பகுதியில் இருந்து வெள்ள அனர்த்தம்
தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி
//
Post by Thinappuyalnews.