வீதியில் நடந்து சென்றவர்களை மோதிய கெப் வாகனம்! இருவர் பலி
அநுராதபுர மாவட்டம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த...
15000க்கும் அதிகமானவர்கள் உயிர் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை!
அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை...
டிக்கோயாவில் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
டிக்கோயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி 29ம்திகதி அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான பதையில் வனராஜாவிலிருந்து ஊர்வலமாக வந்து வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன்...
மாணிக்ககல் கடத்த முயற்சித்த சீன பிரஜை கைது!
ஹொங்கோங்கிற்கு மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த பெண் ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடத்தலில் ஈடுப்பட்ட பெண் சீனாவை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த பெண் நேற்று இரவு...
வர்த்தகர் சுலைமான் கொலை GPS தொழிநுட்பம் மூலம் விசாரணைகள் ஆரம்பம்!
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகளை மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி GPS தொழிநுட்பம் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு...
யாழில் பொதுமகனைத் தாக்கிய பொலிசாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு!
யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய பொலிசாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு இது பொது மகனொருவரை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி தலைக்கவசத்தால் தாக்கிய இரண்டு பொலிசாரை 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு...
யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி
யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி கடந்த 22 ம் திகதி இரவு 11.45 மணியளவில் அளவெட்டி கும்பிளாவளையடி பகுதியில் நீதீமன்ற வழக்குகளுக்கு சமூகமளிக்காத காரனத்துக்காக தெல்லிப்பழை பொலிசாரினால் ஓருவரை கைது செய்ய...
கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்
இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உழவு...
‘கல்வியின் நிலையான அபிவிருத்திக்கான இலக்கு’ என்ற தொனிப்பொருளில் அட்டனில் கருத்தரங்கு
கல்வியின் நிலையான அபிவிருத்திக்கான இலக்கு என்ற தொனிப்பொருளில் அட்டனில் நடைபெற்ற செயலமர்வின் சில நிகழ்வுகளை இங்கு காணலாம். இச்செயலமர்வை இலங்கையின் கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அணுசரனையுடன் அட்டன் நவயுகம்இ மஸ்கெலிய ஹாட்ஸ்இ டிக்கோயா...
கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகிவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று கொள்ளையிட்ட பெண் கைது!
கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகி அவர்களை ஏமாற்றி, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு வந்த பெண்ணொருவரை மீரிகம பொலிஸார் கைது...