இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கடலட்டையும் பவளப்பாறையும் பறிமுதல்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலட்டை மற்றும் அழிந்து வரும் பவளப்பாறை வகைகளை கடத்த முயற்சித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களை இந்தியா இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் வைத்து பொலிஸார் கைது...
வெள்ளவத்தையில் பொலிஸார் அதிரடி சோதனை! பெண்கள் இருவர் கைது
வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவர்கள் கைது...
தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை
கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த...
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேயமிக்க சாரதி
மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் களுமுந்தன் வெளியினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தும்பங்கேணி பகுதியில் விபத்து இடம்பெற்ற...
யாழில் மாத்திரம் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!-வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன்
வடமாகாணத்தில் 2291 பேர் இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வடமாகாண சுகாதார சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சும் மற்றும் தேசிய டெங்கு...
மலையக கல்வி அபிவிருத்திற்காக திரண்டு எழுந்த புஸ்ஸல்லாவ கல்வி சமூகம்
தற்போது மலையகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகது. காரணம் படித்த சமூகம் அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாசிக்குடாவில் சிரமதானம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும்...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கெதிராக ஓட்டமாவடி அதிபர்கள் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து அதிபர்கள் சுகயீன விடுமுறை எதிர்ப்பை செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி...
சிறுமிக்கு நடந்த கொடுமை 42 வயது குடும்பஸ்தர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி,ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தகுற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக...
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ம.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற...