ஆடிவேல் திருவிழா
புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட கருமாரியம்மன் ஆலய வருடாந்த ஆடி மாத ஆடி வேல் திருவிழா ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பால்குட பவனி, வசந்த மண்டப...
அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு
அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் தாய் தந்தையை இழந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது.
அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உறவுகளினால் யுத்தத்தின் போது தாய்...
நஞ்சூட்டிய மொசாட் உளவாளிகள்!
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் உயிரிழப்புக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமையே காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பும் வெளியிடப்படுகின்றது.
எனினும், இதனை ஒத்த...
நல்லாட்சியை சீர்குலைக்கும் சாம்பல்தீவு புத்தர் சிலை
திருகோணமலையில் சமீப காலமாக இடம் பெற்று வருகின்ற நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பாகவும் அதில் மிக முக்கியமாக சாம்பல் தீவு சந்தியில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விடயம் தொடர்பாகவும், திருகோணமலை மாவட்டம்...
ஊர்காவற்துறை – காரைநகர் பகுதியில் கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!
ஊர்காவற்துறை - காரைநகர் பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம்...
இலங்கை மத்திய வங்கியில் தமிழ் கொலை
இலங்கை மத்திய வங்கியின் இராஜகிரியையில் அமைந்திருக்கும் வங்கி தொழில் கற்கைகளுக்கான நிலையத்தில் அமைந்திருக்கும் விளம்பர பலகை ஒன்றில் 'கடன் ஆலோசனை நிலையம்' என்பதற்கு பதிலாக 'கடன் ஆலொசனை நிலையம்' என தவறுதலாக தமிழ்...
விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் அநுர
ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.சீ.ஐ.டி தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.
சேனாநாயக்க, இந்த கொலை...
காணாமற்போனோர் பணியக தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும்.
காணாமற்போனோர் பணியகத்தின் தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும். இந்த பணியகத்தின் ஆணையை நிறைவேற்றுவதற்குத் தேவைப்பட்டால், பிராந்திய பணியகங்களை அமைக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் பணியக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், இந்தப் பணிய கத்து க்கான...
விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நீதித்துறையை ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளது-பிரதம நீதியரசர்
ட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு நீதிக்கட்டமைப்பு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாணவேண்டி உள்ளதென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதுகுறித்து ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளதென...
படவரைஞர் செய்த தவறால் பொலிஸ் நிலையம் அலையும் குடும்பங்கள்!
படவரைஞர் செய்த தவறால் ஒரே காணிகளை கொள்வனவு செய்த குடும்பங்கள் மத்தியில் வீடுகளுக்கான பாதை தொடர்பில் தகராறு இடம்பெற்றுவருவதாக குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவந்ததாவது
யாழ்ப்பாணம் நல்லுர் பிரதேசத்தில் அமைந்துள்ள தம்புலேன்...