செய்திகள்

தமிழரசுக் கட்சியின் பவர்ப்பிளே ஆட்டம் ஆரம்பம் – ஈபிஆர்எல்எவ் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனை உள்வாங்கிக் கொண்டது தமிழரசுக்கட்சி.

கடந்த வடமாகாணசபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்களுக்கு சீற் வழங்கியது ஈபிஆர்எல்எவ் கட்சி இருந்தும் இக் கட்சிக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பலபத்துக் காரணங்கள்...

பசிலுக்கு உயிர் அச்சுறுத்தல் கொடுத்த யோஷித! சிறையில் தூக்கி போட்ட ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையிலான அரசியல் கொடுக்கல் வாங்கல் காரணமாக இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவது உறுதி என கட்சி தகவல் வட்டாரங்கள்...

தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்து வருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன்

  தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்து வருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது ஒரு நாகரிகமான விடயம்...

ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள்.. இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும். அல் ஹூசைனிடம் பா.டெனிஸ்வரன்

  ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள்.. இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும். அல் ஹூசைனிடம் பா.டெனிஸ்வரன் இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016...

வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை குறைக்க வேண்டும்!- சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் கவனம்...

புதிய அரசியலமைப்பு! ஈழத்தமிழர்களை சட்டரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சி: கி. வீரமணி

இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசமைப்புச் சட்டம் ஈழத்தமிழர்களை சட்ட ரீதியாக நிரந்தரமாக அடிமைப்படுத்தும் சூழ்ச்சியே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் மைத்ரிபால...

34 பேரின் மரண தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்படவுள்ளன

மரண தண்டனை தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 பேரின் தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது இந்த குழு அமைக்கப்பட்டது. இதேவேளை,...

தமிழில் தேசியகீதம்! முன்னோக்கிய பயணத்திற்கான அரசின் முதல் காலடி!

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 4ம் திகதி கொண்டாடப்பட்ட நாட்டின் 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களை பெரிதும் கவர்ந்த...

நீர்க் கட்டணம் அதிகரிப்பு!

நீர்க் கட்டணங்கள் 25 முதல் 30 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. நீர்க் கட்டண திருத்தம் தொடர்பிலான பிரேரணையை திறைசேரிக்கு அனுப்பி வைக்குமாறு திறைசேரி கேட்டுக்கொண்டதற்கிணங்க, தேசிய...

மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை-ரணில்

எவ்வகையான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ, சிரந்தி ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 68வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் பின்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்களுக்கு அலரி...