செய்திகள்

நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை.

  நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை. இவர்களின் பிரச்சினையை அவசர நிலைமையாகக் கருதி முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி

  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றடைந்தார். COP 21 என அழைக்கப்படும் இந்த மாநாட்டில்...

மைத்திரி – போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் இரகசிய சந்திப்பு!

இறுதிக்கட்ட போருடன் சம்பந்தப்பட்ட 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட...

உலகப் பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள்

  நியு யோர்கில் இடம்பெற்றிருந்த மாவீரர் நாள் நிழ்வில் அமெரிக்க தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினரும் பிரபல ஓவியக்கலைஞருமாகிய சான் சுந்தரம் அவர்கள் ஏற்றியிருந்தார். தமிழீழத் தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ...

“மஹிந்த ஆட்சியில் 12,000 புலிகள் விடுதலைசெய்யப்பட்டபோது எதிர்க்காதவர்கள் – அரசு நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்ப்பதில் எந்த...

  "மஹிந்த ஆட்சியில் 12,000 புலிகள் விடுதலைசெய்யப்பட்டபோது எதிர்க்காதவர்கள் - வாய் திறக்காதவர்கள் 39 சந்தேக நபர்களை தற்போதைய அரசு நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. இவ்வாறு ஐக்கிய...

எனது மகனை கொலையாளியாக்க நான் விரும்புவேனா என்று மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டி.ஜ.ஜி. வாஸ் குணவர்தன எதிராளிக் கூண்டில்...

  எனது மகனை கொலையாளியாக்க நான் விரும்புவேனா என்று மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டி.ஜ.ஜி. வாஸ் குணவர்தன எதிராளிக் கூண்டில் நின்றவாறே நீதிபதிகளிடம் கேள்வி கேட்டிருக்கிறார். பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் மொஹமட் சியாமின் கொலை வழக்கில் முன்னாள்...

தாஜுத்தீன் கொலையில் சம்பந்தப்பட்ட பெண்கள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலங்கள் ..தாஜுத்தீன் நல்ல மனிதர்

  மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜு இன் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு  தொடர்பில் வசீம் தாஜு கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும்...

தமிழ் இனத்தின் விடுதலைக்காய் போராடிய மாவீரர்களும்கு அஞ்சலி செலுத்தவேண்டியது எமது கடமைகளில் ஒன்று-வடமாகாண சபையின் அமைச்சர் டெனிஸ்வரன்

  யுத்தத்தில் உயிர் நீத்தாவர்களுக்கு அஞ்சலி... ஒவ்வொரு தமிழனும் நினைவில் ஏந்தவேண்டிய நாள் என்கின்றார் பா.டெனிஸ்வரன்... நடந்தேறிய யுத்தத்தில் எமது இன விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் 27-11-2015 மாலை 6 மணியளவில் மன்னார் எழுத்தூர் அடைக்கல...

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் டயலாக்...

  பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் டயலாக் நிறுவனத்தன் தலைமை நிர்வாக அதிகாரி ஹான்ஸ் விஜயசூரியவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள...

ஐஎஸ் தீவிரவாதியை திருமணம் செய்ய நினைத்த தன் மகளை எவ்வளோ தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது

ஐஎஸ் தீவிரவாதியை திருமணம் செய்ய நினைத்த தன் மகளை எவ்வளோ தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது என அவரது தாய் உருக்கமாக கூறியுள்ளார்.பிரான்சில் கடந்த 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவை...