அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தினப்புயல் இணையத்தளத்திற்கு இரா.சம்பந்தன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்!
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 07ம் திகதி கைவிடுமாறு அவர்களிடம் கூறியிருந்தோம். ஆனால் கடந்த 17.11.2015 உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு நாங்கள் கூறவில்லை. அவர்களாகவே முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு தமக்குப்...
பிரான்சில் தீவிரவாதிகளுடைய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதை பெரிதாக காட்டும் சர்வதேசம் இலங்கையில் முள்ளிவாய்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட...
பிரான்சில் தீவிரவாதிகளுடைய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதை பெரிதாக காட்டும் சர்வதேசம் இலங்கையில் முள்ளிவாய்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் தீர்ப்பு தர மறுப்பது ஏன் இந்த உயிர்கள் உயிர்...
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா
உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக...
//
thinappuyalnews.comஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
Posted...
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத்...
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து ..
.. 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது அவர்...
சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை
சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என சீன அரசு உறுதி பூண்டுள்ளது.
சீனாவில்...
தமிழ் மக்களுக்கும் அவர்களது தலைமைக்கும் புனிதமான உறவு ஒன்று இருக்கிறது. இந்த உறவை துண்டிக்க எத்தனித்தவர்கள் தொடர்ந்து மக்களால்...
சம்பந்தனே மக்கள் தலைவர் மக்களுக்கு சேவை செய்ய அவரால் தெரியப்பட்டவரே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். சம்பந்தனுக்காகவே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இதை மறந்தால் அவரை மக்கள் நிராகரித்து விடுவர். - இப்படி...
சுமந்திரன், முதலமைச்சர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு வேடிக்கையானது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செயகின்றன. சமீபகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின்...
மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள...