ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உட்பட புதிய அமைச்சரவை இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது.
மாகாண ஆளுநர்...
பல்வேறு நபர்களை கொலை செய்ததாக பிள்ளையான் வாக்குமூலம்
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அந்த...
யானையின் தாக்குலுக்கு இலக்காகி ஆசிரியர் மற்றும் பாகன் பலி
இருவேறு பிரதேசங்களில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
30 வயது ஆசிரியர் பலி
கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த முப்பது வயதான கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் என்ற ஆசிரியர் ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை,...
முல்லை குமிழமுனை பகுதியில் முறையற்ற குடியேற்றம்: சாள்ஸ் நிமலநாதன் எம்பி நேரில் சென்று பார்வை
முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் முறையற்ற வகையில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவரின் நியாயமற்ற செயற்பாட்டால் கையகப்படுத்த முஸ்லிம்கள் முயல்வதாக மக்கள்...
டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை: பிரதமர்
டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளில் டெஸ்மன் சில்வாவின் உதவி பெறப்பட்டதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அவ்வாறான அறிக்கை...
ருஹுணை பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்
ருஹுணை பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர்.
மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும்...
பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும்...
ஹரி ஆனந்தசங்கரி இணை அமைச்சராகலாம்?
கனடாவின் பிரதமர், தாங்கள் ஈராக்கில் விமானத் தாக்குதல்களை நிறுத்தப் போகின்றோம் என்பதை ஒபாமாவிற்குச் சொல்லவிட்டார். புதிய வெளியுறவுக் கொள்கைகளை தொடர்பாக உலகம் அவரை ஆவலுடன் பார்த்திருக்கிறது.
தெரிவு செய்யப்பட்ட லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில்...
அமைச்சுப் பதவிகள் நாடாளுமன்றில் கூச்சலிடுகின்றனர்! ரணில் எச்சரிக்கை
அமைச்சுப் பதவி கோரி ஜனாதிபதியின் பின் சென்றவர்கள் பதவி கிடைக்காத காரணத்தினால், எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு கூச்சலிடுகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிலர் ஜனாதிபதியின் பின்...
வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம்
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...