போதைப்பொருள் வர்த்தக முஹமட்சித்திக் புலிகளுக்கு பணம் வழங்கினார்?
போதைப் பொருள் வர்த்தகர் முஹமட் சித்திக் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது பற்றி கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் அறிவித்துள்ளனர்.
சித்திக்கின் மனைவியினது கணக்கில்...
பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா
பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா
பங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே வெளியில் சுதந்திரமாக நடமாடும் பொழுது வெறுமனே சாதாரண கைதிகளை அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில்...
இலங்கை போர் குற்றத்திற்கு ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் : எரிக் சோல்ஹெயிம் பேட்டி
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அங்கு நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட சுமார் 10 ஆண்டுகளாக சமாதானத் தூதுவராக செயல்பட்டவர், நோர்வே நாட்டின்...
இது எங்கள் ஏரியா- லாச்சப்பலில் ரெலோவை எச்சரித்த விடுதலைப்புலிகள்
இது எங்கள் ஏரியா, நீங்கள் இங்கு கால்வைக்க கூடாது என ரெலோ அமைப்பினரை விடுதலைப்புலிகள் எச்சரித்த சம்பவம் ஒன்று கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மாறுபட்ட...
பல ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள்கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
பல ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்பொழுது தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் நிலையில அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அவர்களின் விடுதலை செய்யக்கோரி...
எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின்...
எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும்; எரியும். இப்படி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில்...
இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன
இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன. ஆனந்தபுரம் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலுடன் எங்களது போர் வலுவும் மூர்ச்சையற்றுப்போனது.
இந்தியாவும் மேற்குலகமும் கைகோர்த்து பொய் வாக்குறுதிகளை வழங்கி பெறுமதியான...
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சம்பந்தன் எப்படி வந்தார்? படையினரை குடைந்தெடுக்கும் மேலதிகாரிகள்
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் எப்படி வந்தார், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கறீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றமை தொடர்பாக படையினர் மேலதிகாரிகளால் குடைந்தெடுக்கப்படுவதாக செய்திகள்...
யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர்...
யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளார்.
(தலைமன்னார் நிரபர் வாஸ் கூஞ்ஞ) 15.10.2015
யுத்தத்தால் பாதிப்படைந்து கணவர்களை பிள்ளைகளை தங்கள்...
அரசியல் தமிழ் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படாதுவிடின் இன நல்லினக்கம் சாத்தியமற்றது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய...
2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில்...