வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினர்
வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து, கடந்த 2010ஆம் ஆண்டு...
காயப்பட்டிருந்த மற்ற மகள் இரவிரவா அழுதுகொண்டிருந்தா……
கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது.
குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம் அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு,
நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம் அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு, பாடசாலை மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் பல் சிகிச்சை முகாம் மற்றும் பிரதேசவாசிகளுக்கு நீரழிவு நோய் பரிசோதனை ஆகியன...
வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை
வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மக்களுக்கு இலகுவான முறையில் சேவைகளை பெற்றுக்
கொடுக்கும் முகமாக வவுனியா நகரசபையால் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம்...
மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி – ரணில் அரசு!
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்கள் மற்றும் வசதிகளை கொண்ட மாவட்ட இணைப்பு குழுத் தலைவர் பதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பதவியை முறையை அறிமுகம்...
அமிர்தலிங்கம் காலத்தில் சர்வதேச உதவிகள் கிட்டாத நிலையில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்த அதே தமிழரசுகட்சி மாவட்டஅபிவிருத்தி சபையாக சுருங்கியது.
//
அமிர்தலிங்கம் காலத்தில் சர்வதேச உதவிகள் கிட்டாத நிலையில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்த அதே தமிழரசுகட்சி மாவட்டஅபிவிருத்தி ...
Posted by Vigneswaran Kajeepan on Wednesday, September 2, 2015
இன்று எதிர்கட்சி தலைவர் பதவியை...
முளைக்கும் நிலையில் புதைக்கப்பட்ட 600 தமிழர்கள்…. தொிகிறதா….?
வரலாற்றில் இன்றைய நாள் – 1999 செப்டம்பர் 7 ஆம் நாள் – இலங்கை இராணுவத்தினரால் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம்...
வந்தார் ரணில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு…..?
அமெரிக்க டொலர் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது தொடர்ந்து நிலைக்குமாக இருந்தால், இறக்குமதி செய்யப்படும் அத்தியவசியப் பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என கொழும்பு கோட்டை அத்தியவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யும் வியாபாரிகள்...
வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையினில் அண்மையினில் இவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க கூட...
விடுதலை புலிகளை அழிப்பதற்கு சீனா உதவியது: சரத் பொன்சேகா
இலங்கை சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேண வேண்டும் எனவும் 30 வருட தமிழ் சிங்கள யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர மிக உன்னதமான உதவிகளை சீனா செய்துள்ளது என பீல்ட் மால்ஷல் சரத் பொன்சேகா...