விபூசிகா தாயருடன் வீடு செல்ல நீதிமன்றம் அனுமதியை வழங்கியது
தயாருடன் வீடு செல்ல விபூசிகாவுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்று கிளிநொச்சி நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதியாளர் எம்.ஜ.வகாப்தீன் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க...
லசந்த விக்ரமதுங்க கொலை: மேர்வின் சில்வா சி.ஐ.டியிடம் வாக்குமூலம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தகவலளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவர் இன்றைய தினம் தகவல் வழங்கியதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்காக தாம்...
ஐ. நாவில் ஈழப் பெண்கள், சிறுவர்கள் விவகாரம் – பேராசிரியர் இராமு..மணிவண்ணன் உரை
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு. மணிவண்ணன் யுத்தத்தின்...
தமிழ் தேசிய அரசியலில் தொடர் நிகழ்வான “துரோகியாக்கப்படல்”
- டி.பி.எஸ்.ஜெயராஜ்
துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப்...
இனப்படுகொலை தொடர்பில் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் உரையாற்றா விட்டாலும், அவரின் வரு கையை நாம் சாதகமாகப் பார்க்கவேண்டும் –...
இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் இலங்கை விஜயம் தொடர்பாக, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞா னம் சிறிதரன் அவர்கள் தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்.
கேள்வி:- நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு...
வவுனியா பிரஜைகள் குழு தலைவரை இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பாணை!
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி.தேவராசாவை எதிர்வரும் 30 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இரண்டாம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு நெடுங்கேணி பொலிஸார் ஊடாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது....
சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், சீன ஜனாதிபதி...
//
Posted by Maithripala Sirisena on Thursday, March 26, 2015
நாட்டையே அழிக்கும் ஆபத்து நாளையாம்..?
சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை (27–ந்தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது.
அந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்தக்கல்...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கனடாவில் ஊடகங்களுக்கு சுமந்திரன் தெரிவித்த கருத்தில் தவறில்லை.
கனடாவில் உள்ள ஈகுருவி என்கின்ற இணையத்தளத்திற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வியின்பொழுது, ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றது. இவ்விடயம் பற்றி உங்களின்...
19ஆவது திருத்தத்தை எதிர்த்து 3 மனுக்கள் தாக்கல்!- மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பின் அங்கிகாரமும் தேவையென மனுதாரர்கள் தங்களுடைய...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான திருத்த சட்டமூலம்; விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி,...