இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு மன்னார் அரச...
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் நேற்று(14) சனிக்கிழமை மாலை வடமாகாண அரச போக்குவரத்துச் சேவையின் பொது...
தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் மனோ கணேசன், அமைச்சரவை அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர்கள் எஸ். ராதாகிருஷ்ணன்,...
"தமிழர் ஒற்றுமை" (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பு விடுத்திருக்கிறார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட...
இனபடுகொலை என்று ” இது மோடி அவர்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?
ஒரு திராணியற்ற இலங்கை ராணுவம் ,
30 நாடுகளின் உதவியுடன்
என் மக்கள் இரண்டு லட்சம் பேரை உயிருடன் கொன்றும் ,
பல லட்சம் மக்களை உறுப்புகளை இழக்க வைத்தும்,
வாழ்க்கையை தொலைக்கவைத்தும்....
இரக்கமற்று ,
ஈழத்தில் நடத்திக்காட்டிய இனபடுகொலைக்கு
பாராட்டு...
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ்...
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்
இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி...
இலங்கைக்கு இரண்டுநாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கையின் முன்னாள்...
இலங்கைக்கு இரண்டுநாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு இன்று மாலை...
மியான்மரில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி
மியான்மரில் டபுள் டெக்கர் பயணிகள் படகு மூழ்கியதில் பலியான 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மியான்மரில் கடற்கரை நகரமான கியாக்பியூ நகரில் இருந்து நேற்று...
மோடியின் கவனத்தை ஈர்க்க யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணமால் போன தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள், மீள் குடியேற்றம், இந்திய...
யாழ் விஜயம் பால்பொங்கி வீடுகளை கையளித்தார் மோடி (படங்கள் இணைப்பு)
இலங்கைக்கு வருகை தந்து தாம் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விஜயங்களில் யாழில் மக்களிடம் வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு தம்மை நெகிழவைத்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்...
வன்னியில் 16 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் குறித்து விசாரணை
16 வயது பாடசாலை மாணவி வன்னியில் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊடக செய்திகள், இணையத்தள மனு...