உலகச்செய்திகள்

இராணுவத்தால் ஒரு பெண்னுக்கு நடக்கும் சித்திரவதையை பாருங்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

  இராணுவத்தால் ஒரு பெண்னுக்கு நடக்கும் சித்திரவதையை பாருங்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

ஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவு அறுபது வயது ஐஎஸ் தலைவர் ஒருவர் முனீரா என்ற பெண்ணை...

  ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். யாஷ்தி சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதி பலவற்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி...

உலகில் அதிகளவு புலம் பெயர்ந்தவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா?

உலக அளவில் அதிகம் புலம் பெயர்ந்தவர்கள் இந்தியர்கள் என ஐக்கிய நாடுகளின் சர்வதேச புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 1 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் வேறொரு...

போராளிகள் போராட்டம் மட்டுமே நடந்த முடியும். அரசியலில் போட்டியிட்டு, அதில் வென்று மக்கள் பணி செய்வது முடியவே முடியாது

  ஆள், படை, அம்பாரி, பெரும் பணபலம் இவையெல்லாம் தான் இன்று அரசியல் செய்ய அடிப்படைத் தகுதிகளாக உருப்பெற்று நிற்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காக, வெகுஜென மக்களின் உணர்வுகளுக்காக போராட்டக் களத்தில் இருப்பவர்கள் காணாமல் போவது...

பிரான்சிலேயே இந்த நகரம் தான் டாப்!.. ரகசியம் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டில் உள்ள Nantes நகரம் பணி மற்றும் தொழில் சம்மந்தமான விடயங்களுக்கு சிறந்த நகரமாக திகழ்ந்து வருவதாக அறியப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பல நகரங்கள் உள்ளன, அதில் எது பொருளாதாரம், பணி மற்றும்...

நடுக்கடலில் விசித்திரம்!!! சுழியோடியின் உதவியை நாடிய சுறா….

சுறா ஒன்றின் தலையில் 12 அங்குல நீளமான கத்தியொன்று ஊடுருவிய நிலையில், அக் கத்தியை அகற்றுவதற்காக சுழியோடி ஒருவரின் உதவியை சுறா நாடிய சம்பவம் கரீபியன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. கரீபியன் பிராந்தியத்திலுள்ள கேமன் தீவுகளின்...

திருமணத்தால் தங்கையை கொலை செய்த அண்ணன்

  திரு­மணம் செய்து வைத்தால் பணம் செல­வாகும் என்­பதால் அண்ணன் ஒருவர் தங்­கையை கொலை செய்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது. டில்­லியின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள ஹசன்­பூரைச் சேர்ந்­தவர் லாக்கி என்­பவர் தனது மனைவி, மகன்,...

அழகானவன் என்ற காரணத்தால் நாடு கடத்தப்பட்ட இளைஞன்

  சவுதியிலிருந்து ஒமார் பொர்கான் என்ற இளைஞரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த இளைஞனின் அதிக அழகே இதற்கு காரணமாகியுள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஒமார் பொர்கான் அல் கலா என்ற இந்த இளைஞன்...

தடுப்பூசி போடாத குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை

அவுஸ்திரேலியா நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு சில மாகாண...

மிரட்டும் எலிகளை விரட்ட 1.5 மில்லியன் யூரோக்கள்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் நகர முதல்வர் தெரிவித்துள்ளார். பாரிஸ் முன்னரை விட தற்போது தூய்மையடைந்துள்ளது. ஆனாலும் 100 வீத தூய்மையை இன்னும் எட்டவில்லை என பாரிஸ் நகர முதல்வர்...