8 மில்லியன் பார்வையாளர்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய வீடியோ
சீனாவில் தாய் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தனது குழந்தையை பந்தை போன்று எட்டி உதைத்து தூக்கிய வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் Guangdong மாகாணத்தை...
பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான Free Movement-யை பிரதமர் தெரேசா மே அடுத்த மாதம் முடிவுக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சட்டப்பிரிவு 50 அமல்படுத்தப்பட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்...
விற்பனைக்கு வந்தது சுவிஸ் மலைக்காற்று
சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்காற்றை போத்தலில் அடைத்து நபர் ஒருவர் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பேசல் மாகாணத்தில் குடியிருந்து வரும் பிரித்தானியர் ஒருவர் இந்த புதுவகையான வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார்.
ஆல்ப்ஸ் மலைக்காற்றினை போதல்களில்...
100 கிராம மக்கள் ஒன்றிணைந்த போராட்டம்
தமிழகத்தின் நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி ஆகிய பகுதிகளில் 15...
குடியிருப்பில் மோதி நொறுங்கிய விமானம்
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி நொறுங்கியதில் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்றில் விமானி...
சசிகலாவுக்கு நேர்ந்த துயரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உள்ள சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அதிமுக-வினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியாக, பெங்களூருவில் உள்ள பரப்பன...
அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!
உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, சில மாதங்களாக...
பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை
பிரித்தானியாவில் டோரிஸ் புயலின் தாக்கம் கட்டடங்கும் முன்னர் அடுத்த புயலின் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
பிரித்தானியாவில் கடந்த வாரம் வீசிய டோரிஸ் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக விட்டகலாத நிலையில், அடுத்த...
ஜேர்மனியில் மீண்டும் தீவிரவாதிகள் கைவரிசை? 12 பேர் பலி… 50 பேர் காயம்
ஜேர்மனியில் Frankfurt அருகே மர்ம நபர் ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Heidelberg நகரில் central square அருகே இந்த கொடூர சம்பவம்...
ஜப்பான் பனியில் சாதனை படைத்த இலங்கை மாணவி!
ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார்.
16 வயதுடைய Azquiya Usuph என்ற மாணவியே snowboarding என்ற போட்டியில் பங்கேற்றார்.
அனுபவம் மற்றும் திறமைகளில் அதிகமுள்ள நாடுகளை...