உலகச்செய்திகள்

பிரித்தானிய குடும்பத்திற்கு அரச சொத்து வழங்கிய இலங்கையர் மாயம்! பொலிஸார் வலைவீச்சு

இரத்தினபுரியின் பிரபல இரத்தினகல் வர்த்தகரான நிமல் பத்திரன களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தற்போது வரையில் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொஹுவல...

கலக்க போகும் தீபா..! கலக்கத்தில் சசிக்கலா..! அனல் பறக்கும் தமிழக அரசியல்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், ஆட்சியிலும், ஆளும் கட்சியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் பல மாற்றங்களை மக்கள் விரும்பவில்லை. சமீபத்திய தமிழக அரசியல் நடவடிக்கைகள் அதனை...

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம்

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதரபாத்...

பிரித்தானியாவில் 65 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய எலிசபெத் மகாராணி: வெளியாகிறது நாணயம்

  பிரித்தானியா மகாராணியாக இருந்து வரும் எலிசபெத் அவர்கள் வருகிற பிப்ரவரி 5 ஆம் திகதியோடு வெற்றிகரமாக தனது 65 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்ட ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய...

கனடிய மசூதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி…அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்

கனடாவில் மசூதி ஒன்றிற்குள் நுழைந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். Quebec நகரில் அமைந்துள்ள மசூதியில் மாலை 8 மணியளவில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மர்மநபர்...

ஐயோ இந்த மாணவியின் நிலை

சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சி போன்ற நகரங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் எழுச்சியால் பெரும் வெற்றி பெற்றது. இதில் உலகமே வியந்த விஷயம் என்னவென்றால் நான்கு நாட்கள் போராட்டத்தில் காவல் துறை கொடுத்த...

டொனால்ட் ட்ரம்ப்பை இலங்கைக்கு வருமாறு அழைக்கும் தமிழ் நண்பன்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெருக்கமானவரான ஷலாபா ஷல்யகுமார் என்பவர் விரைவில் இலங்கை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் தொழிற்சாலை துறைக்கு தொடர்புடைய வர்த்தகர் என கூறப்படுகின்றது. அத்துடன் அவர் இலங்கைக்கான புதிய...

சுவிஸில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் குறித்த விபரங்கள் வெளியானது..!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்தாண்டு மட்டும் புகலிடம் கோரி சென்ற இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் புகலிடம் கோரி வந்த வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை கடந்த 2015-ம் ஆண்டை...

பீட்சாவை திருமணம் செய்துகொண்ட இளம் பெண்: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பீட்சா உணவு அதிகம் பிடிக்கும் என்பதால் அதனை திருமணம் செய்துள்ளது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர்(18). பீட்சாவை அதிகம் விரும்பி...

கொல்லப்பட்ட சுரேன்: இவர் கனடாவில் இருந்து எதற்காக லண்டன் வந்தார் ?

  பிரித்தானியாவின் மில்டன் கீன்ஸ் பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை சுரேன் என்னும் தமிழர் அடித்துக் கொல்லப்பட்டதும். அவரது உடல் கோப்பிரட்டிவ் கடையின் கார்பார்கில் இருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. 32 வயதான சுரேன் சிவானந்தன்...