உலகச்செய்திகள்

இலங்கையில் முன்னேற்றம் . விடுலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இடமில்லை

இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ளதாக சுவிஸ்ன்போ.கொம் இணையத்தளம்...

இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் பலஸ்தீன் நாட்டுக்கு விஜயம்

பலஸ்தீன் நாட்டின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் கடந்த 10-10-2016 அன்று பலஸ்தீன் நாட்டிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்விஜயத்தில் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரட்ன, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக பா.உ...

அட ஒபாமாவும் நம்மள மாறித்தானா? எப்படி பதறிப்போய் ஓடுறார்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் மறந்து வைத்த தனது செல்போனை எடுக்க பதறிப்போய் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா எப்போதும் பிசியாக இருக்கும் மனிதர் என்பது அனைவரும் அறிந்த விடயம். கடந்த...

வாடகை கொடுக்க வழியில்லை…. விசித்திர வாழ்க்கை வாழும் தம்பதிகள்!…

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே குகையில் 54...

மனைவிக்காக அனில் அம்பானி கட்டிய வீடு எவ்வளவு கோடி தெரியுமா?

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீதாவின் மீது கொண்ட தீராக்காதலால், அவரின் விருப்பத்தின் பேரில் மும்பையில் ஆன்டிலியா என்ற மாடமாளிகையை கட்டியுள்ளார். கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து...

கவனிப்பாளரால் 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்மனதை உருக வைக்கும் வீடியோ

    அமெரிக்காவில் குழந்தை கவனிப்பாளர் பெண், 4 வயது குழந்தை மீது உட்கார்ந்து அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூக்கா பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீடியோவில் தோன்றும் குறித்த...

உலக மக்களை கண் கலங்க வைத்த மற்றுமொரு புகைப்படம் – கடலில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை

ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது...

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலக மாட்டேன்!- டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது...

பேராசிரியர் டக்ளஸ் காஸல்க்கு அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான உயரிய விருது!

அமெரிக்காவின் நொட்டடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் காஸல்க்கு கொலம்பியா நாட்டின் ஜனாதிபதியினால் அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான விருது ஜனாதிபதி வாசஸ்தலத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (7) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவர் கொலம்பிய நாட்டில்...