சோகத்தில் இந்தியா ஜெயலலிதா இறந்து 24 மணிநேரம் – அப்பலோ பணியாளரின் நம்பதகுந்த வாட்சப்வீடியோ
சோகத்தில் இந்தியா
ஜெயலலிதா இறந்து 24 மணிநேரம் ஆகிவிட்டது.
அப்பலோ பணியாளரின் நம்பதகுந்த வாட்சப்வீடியோ
இரண்டு நாளைக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார்!! : நான் சொன்னது பொய்யென்றால்? மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு!
ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார்.
‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது. ராம்குமார் வெளியே வந்ததும் தான் அவருக்கு...
தமிழர் தாயகத்தில் நடக்கும் பௌத்த மயமாக்கல்! ஐ நா வில் அம்பலம்
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...
இப்படி செக்ஸ்சியான இராணுவ கட்டமைப்பை எங்காவது பார்த்ததுண்டா?- காணொளிகள்
இப்படி செக்ஸ்சியான இராணுவ கட்டமைப்பை எங்காவது பார்த்ததுண்டா?- காணொளிகள்
ஜெயலலிதா விரைவில் நலமடைவார்! அப்போலோ சென்ற ராகுல்காந்தி தகவல்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்வர்...
அகதிகளுக்கு கூடுதலாக புகலிடம் அளிக்கும் நாடுகள் எவை தெரியுமா?
சர்வதேச அளவில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளே அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி தெரிவித்துள்ளது.
உலகளவில் அகதிகளின் பிரச்சனைகளை பற்றி அமெரிக்கா, பிரித்தானியா,...
முன்னாள் கணவனிடம் இருந்து ரூ.6,500 கோடி ஜீவனாம்சம் பெறும் பெண்
பிரித்தானிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.6,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ரிச்சார்ட் கேரிங்(68). தலைநகரான...
ஆச்சரியம் இல்லை தான் இருந்தாலும் படிக்கலாம்.
ஆச்சரியம் இல்லை தான் இருந்தாலும் படிக்கலாம் என்ற இப்பதிவில் ஆசியாவில் காணப்படும் 15 சர்வதேச எல்லைகளை பற்றி பார்க்கலாம்.
சிங்கப்பூர் - மலேஷியா
மலேஷியா - தாய்லாந்து
தாய்லாந்து - கம்போடியா
கம்போடியா - வியட்நாம்
லாவோஸ் - கம்போடியா
தாய்லாந்து...
அமெரிக்காவில் இன்று புயல் அபாயம்! 2½ லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றம்!
இன்று இரவு அமெரிக்காவை புயல் தாக்கும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள 2½ லட்சம் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரிபீயன் கடல் பகுதியில் புயல் மையம்...
சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த அவதூறு செய்திகள் மற்றும் திமுக...