கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளவரசனுக்கு 22 வருட சிறை...
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது...
  இமயமலைத்தொடர்களில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மர்மங்கள் நிறைந்த அதிசய மனிதன் வாழ்ந்துவருவதாக தகவல்கள் வருகின்றன. சராசரி மனிதனைக் காட்டிலும் 2 மடங்கு பெரிய உடல் கொண்ட, பார்ப்பதற்கே அருவருப்பான முகமும், பெரிய கொம்புகளும் கொண்டு மனித உருவில் கரடியைப் போல இருப்பான் அந்த மர்ம மனிதன். மர்மங்கள், அமானுஷ்யங்கள் மற்றும் புதிர்கள் என எதிவாக இருந்தாலும் அதை கேட்பவர்கள் ஆராயத் தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில் இங்கு நாம் பனிக்கரடி மனிதனை...
ராதாரவி எப்போதும் வெளிப்படையாக பேசுபவர்.சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சமில்லாதவரும் கூட.நடிகர் சங்க தேர்தலுக்கு பின் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆனால்,அதுவே அவருக்கு பெரிய வில்லங்கமாக மாறி விடும்.ஒவ்வொருமுறை மேடையில் பேசும் போதும் சர்ச்சையான கருத்துகளை முன்வைப்பார். அவ்வாறு இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் யாரையாவது ஒருவரை திட்டி தீர்த்துவிடுவார். இப்படி அவர் பேசி வந்த சர்ச்சை பேச்சுகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக.  
  ஜாதகம் என்பது நட்சத்திர நிலைப்பாட்டை கொண்டு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும், அவர் பிறந்த நேரத்தை துல்லியமாக கொண்டு கணிக்கப்படுவது ஆகும். இந்த நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை கொண்டு தான் இந்து முறையில் ஒருவரது ராசி, நட்சத்திரம் போன்றவை குறிக்கப்படுகின்றன.இதை கொண்டு உருவாக்கப்படும் ஜாதகத்திற்கு என தனிப்பட்ட நன்மைகள், கேடுகளும் கூட கூறப்படுகிறது. இதை வைத்து, இவர்களது வாழ்வில் ஒவ்வொரு காலத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதையும் கூறுகின்றனர். மேலும், குரு பெயர்ச்சி, ராகு கேது...
  சினிமா துறையில் சாதித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே ஆனால் அவர்கள் அத்துறையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும். ஆபாசப்படங்களில் நடிப்பதற்கும், அதை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் எனவே, தனி கூட்டம் இருக்கிறது. இந்த துறையில் நுழைந்து தனக்கான ரசிகர்களை பெரிதாக ஈர்த்தவர்கள் வெகு சிலரை. அவர்களில் ஒருவர் ஷகீலா.  யாருமே எந்த தவறியும், தவறான வழிகளில் வேண்டும் என்றே செல்வதில்லை. அவரது வாழ்க்கை சூழல்,...
பலஸ்தீன மக்களின் விடுதலை தாகம். .. யூதர்களின் அட்டகாசம்.
மே18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனொரு அங்கமாக, பிரித்தானியாவில் இரத்ததான நிகழ்வொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டன் வரையிலான விழிப்புரை போராட்டம் ஒன்றும் உந்துருளியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை, இரத்ததான நிகழ்வு, மே16 ஆம் திகதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை Edgware Blood Donor Center, community...
அரசியலுக்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். எட்டு வருடங்களின் பின்னர் ரசிகர்களை நேரடியாக ரஜினிகாந்த சந்தித்து உரையாற்றினார். இது தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரஜினி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்று முதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான்...
அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வட் ஸ்னோடனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த இலங்கையர்கள் தங்கள் நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்களின் நாடுகளில் பாதுகாப்பாகவே கருதப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இலங்கை அரசாங்கம் பின்னணியில் இருந்து செயற்படுவதாக குறித்த இலங்கையர்களின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன் போதே குறித்த இலங்கையர்களின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன....