தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம் 14.05.1976 அன்று தந்தை சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் தலைமையில்; நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது தமிழ் மக்கள் தாம் பட்டறிந்த அனுபவங்களின்;படி எக்காலத்திலும் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள்; வாழ்தல் சாத்தியமற்றது என்பதனைத் தெளிவாக முரசறைந்தது. 1977ஆம் ஆண்டுப்...
  வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின்போது வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆற்றிய உரைக்கு பதில் உரை வழங்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதியை வழங்கினார். வடக்கில் இன்னும் இராணுவ பிரசன்னம் இருப்பதாகவும் காணிவிடயங்களில் இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை என்று விக்னேஸ்வரன் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்தநிலையில் தமது உரையில் ரணில் விக்கிரமசிங்க,...
லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகின்றார்கள். செயற்கைக்கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது எனப் பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமைமிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி...
    எமது வன்னி மண் முக்கியம் வாய்ந்த விபசாய மண்- வைத்திய கலாநிதி சிவமோகன் Posted by Thinappuyalnews on Friday, 15 January 2016
  தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லை! கலந்து கொண்டமைக்கான காரணம் கூறுகிறார் மாவை எம்.பி தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளும் நிலமை தோற்றுவிக்கப்பட வேண்டும் பொங்கல் வாழ்த்து செய்தியில் மாவை சேனாதிராஜா TNA Posted by Thinappuyalnews on Friday, 15 January 2016 தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எமக்கு விருப்பமில்லை. ஆனால் பலாலி - கண்ணார்வயல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பொங்கல் விழாவில்...
  எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாது என்னால் இருக்க முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரதம மந்திரியின அமைச்சு, இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சு,...
  தில்லு முல்லுகளை தன் இயற்கை குணமாகக் கொண்ட அமைச்சர் ரிசாத் சில காலம் மக்களை ஏமாற்றலாம். ஆனால் எக்காலமும் ஏமாற்ற முடியாது. சில சமூக வலைத்தளங்களும், சில ஊடகங்களும் தம் கை வசம் இருக்கின்றது என்பதற்காக பொய்க்கும் அசத்தியத்திற்கும் உறை போட்டு அவற்றை உண்மையாகவும் சத்தியமாகவும் மக்களுக்கு காட்ட முற்படுகின்ற முயற்சி நீண்ட காலம் பலிக்காது.போலியான பேராளர் மாநாட்டுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் .வை...
  யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசியபொங்கல் விழாவில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்னிலையில் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் ஹியுகோ சுவயரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றி முதலமைச்சர் கடந்தவருட தேர்தலிற்கு பின்னர் உருவாகியுள்ள மாற்றங்களை வடபகுதி தமிழர்கள் அங்கீகரித்தாலும் அவர்கள் இன்னமும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். வடபகுதியில் பெருமளவு இராணுவபிரசன்னம் காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கு தவறியதற்காகவும்...
  தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்றதமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.   உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக்கொண்டாடுகின்றனர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றிதெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து  இந்நாளில் வழிபடுவார்கள்.   ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதுவழமையாகும்.   அந்தவகையில் மலையக மக்கள் சமய...
  அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி வவுனியாவில் சிறப்ப பூஜை வழிபாடு பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் நீண்டகாலமாக சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி சுடரேற்றி சிறப்பு பூஜை வழிபாடு ஒன்று இன்று வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகர உப பிதா எஸ்.சந்திரகுலசிங்கம்...