கஜேந்திரகுமார் ஈழ அரசியலில் இதுவரை சாதித்தது என்ன? அல்லது அவரது காங்கிரஸ் கட்சி இதுவரை சாதித்தது என்ன?
Thinappuyal News -0
கஜேந்திரகுமார் ஈழ அரசியலில் இதுவரை சாதித்தது என்ன? அல்லது அவரது காங்கிரஸ் கட்சி இதுவரை சாதித்தது என்ன? இந்த கேள்விகளுக்கு சைக்கிள் பெடியளிட்ட பதில் இருக்காது ஏனென்றால் சைக்கிளுக்காக கம்பு சுற்றும் பெடியள் வரலாறு தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள். இந்த பதிவை பார்த்ததும் எல்லா தம்பி மாரும் கம்பு சுத்தத்தான் போறியள். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
நான் மேலே சொன்னது போல கஜேந்திரகுமாரின் குடும்பம் இதுவரை ஈழத்தமிழருக்காக...
முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரோமேனியாவின் சிமோனா ஹெலப், பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
முன்னணி வீராங்கனையான சிமோனா ஹெலப், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பதிலாக நெதர்லாந்தின் முன்னணி வீராங்கனையான கிகி பெர்டென்ஸ், இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர், சிங்கப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) |ஆரம்பமாகி...
ஒவ்வொரு மனிதருக்கும் கண் இந்த உலகத்தில் நடக்கும் காட்சிகளை தெளிவாக காட்டுகிறது. மேலும் மனிதர்களுக்கு இயல்பாகவே எந்த ஒரு பொருளும் இருக்கும் போது அதன் அருமை தெரியாது.
மாறி வரும் கால கட்டத்தில் 4 வயது குழந்தைகள் கூட கண்ணாடி போட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. 35 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 60% பேர் கண் பார்வை குறைவடைகிறது.
இதற்கு முக்கிய காரணம் நமது பழக்க வழக்கங்கள் மட்டுமே. மரபணு மற்றுமொரு...
கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையில் திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகள் மீட்கப்பட்டதுடன் அதே தோட்டத் தொழிலாளர்கள் இருவரை பசறைப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மேற்படி தோட்டத் தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்னவீர அடஸ்சூரிய தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர் குடியிருப்புத் தொகுதியை சுற்றி வலைத்தனர்.
இச்சுற்றி வலைப்புத் தேடுதலில் குடியிறுப்புத் தொகுதி வீடொன்றில் மறைத்து வைத்திருந்த...
உலகின் கொடிய நோய்களில் முக்கியமான ஒன்று மாரடைப்பு. மேலும் எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைக்கும் ஆனால் மாரடைப்பிலிருந்து தப்பிக்க இயலாது.
நன்றாக இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணடைவது தற்போது இயல்பாகி வருகிறது.
மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதற்கு நம்முடைய சில மோசமான வாழ்வியல்முறைகளும் காரணமாக உள்ளது.
மாரடைப்பு ஏற்படமுக்கிய காரணங்கள்
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் இதயத்துக்குச் செல்லும்...
பொடுகுத் தொல்லை பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. அத்தகைய பொடுகை இயற்கை முறையில் போக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி சரிசெய்யலாம் என்று பார்ப்போம்.
கற்பூரம்
தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முடியின் அடி வேரில் நன்றாக தடவி மறுநாள் தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
வேப்பிலை
வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மையாலேயே கிருமிகள் எங்கிருந்தாலும் அகன்றுவிடும். அந்த வகையில்...
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட முடிவு செய்து, பகர் சமான், சர்ப்ராஸ் அகமது தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், அவுஸ்திரேலியா 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் பாகிஸ்தான்...
எனது சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானே காரணம் என தெரிவித்துள்ளார் இந்திய அணி வீரரான கலீல் அகமது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றுமு் 272 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள்...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வடசென்னை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த படம்.
படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க, தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, வடசென்னை தமிழகத்தில் மட்டுமே 3 நாட்களில் ரூ 18 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது.
உலகம் முழுவதும் இப்படம் எப்படியும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலை தொட்டு இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள்...
சர்கார் டீசர் நேற்று வெளிவந்து இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது. வட இந்திய நடிகர்கள் எல்லாம் வாயடைத்து தான் போய் உள்ளனர்.
ஏனெனில் யு-டியுபே ஸ்தம்பிக்கும் அளவிற்கு இப்படத்தின் டீசருக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது.
தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி சர்கார் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 4வது இடத்தில் இருக்கும் Avengers: Infinity War படத்தின் டீசர் சாதனையை முறியடித்துள்ளதாம்.
ஆம், Avengers: Infinity War டீசர் 36...