இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது.
அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? விடை கூற முற்பட்டால் தற்போதைய இந்துக்கள் தலை குனிய நேரிடும் என்பதே உண்மை.
உன் தந்தை யார் என்பது தாயார் சொல்லியே தெரிய வேண்டும். இந்துக்களின் பெருமை தமிழரின் திமிர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளராக செயற்படும் நெவில் என்பவர் 5 வருடங்களுக்கு சிறப்பான முறையில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்ட ஒருவராகும்.
மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்சவின் அனைத்து மோசடி நடவடிக்கைகளையும் திட்டமிட்ட இருவரை, மஹிந்த மற்றும் நாமல் சிறப்பாக கவனித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு ஆஜராகுமாறு கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் தங்கள் மோசடிகள் வெளியாகும் என்ற பயத்தில் அதனை புறக்கணித்து வந்துள்ளார்.
டேசி பாட்டிற்கு பணம் கிடைத்ததனை போன்று...
அட்டன் லெதண்டி குரூப் தோட்டத்தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நோட்டன் அட்டன் பிரதான பாதையில் காசல்ரீ கடைவீதி சந்தியிலே 29.09.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணிமுதல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினால் நோட்டன் ஒஸ்போன் லக்ஷபான கினிகத்தேன மார்க்கங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டது.
கார்பெக்ஸ் லெதண்டி மால்புரோ புரொடக் தோட்டங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க தோட்ட கம்பனி...
அநுராதபுர மாவட்டம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த கெப் ரக வாகனம், வீதியில் நடந்து சென்ற பெண்கள் இருவர் மற்றும் குழந்தையுடன் மோதியுள்ளது.
இதில் 49 வயதான தாய், அவரது மகளான 24 வயது பெண் ஆகியோரே பலியாகியுள்ளனர்.
சடலங்கள், தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண...
அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை தடுக்க முடியாதென காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை வைத்தியர் நாமல் கமகே தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் மற்றும் இருதய நிபுணர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக, ஆரம்பிக்கப்பட்ட பணி புறக்கணிப்பினை தொடர்ந்த முன்னெடுப்பதற்கு...
டிக்கோயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி 29ம்திகதி அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான பதையில் வனராஜாவிலிருந்து ஊர்வலமாக வந்து வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன் தோட்ட முகாமையாளரிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
ஹொங்கோங்கிற்கு மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த பெண் ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடத்தலில் ஈடுப்பட்ட பெண் சீனாவை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த பெண் நேற்று இரவு 11 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன பிரஜையினுடைய பொதிகளில் மாணிக்க கற்கல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவின் சார்பில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ, இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் உள்நாட்டு விமான பயணங்கள் உட்பட செலவிடப்பட்டுள்ள அரசாங்க பணம் 163 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பயணத்திற்கு முன்னாள் திறைசேரி செயலாளர் பீ.பீ ஜயசுந்தர உட்பட தலைமை கணக்காளர்களே நேரடியாக பொறுப்பு...
இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சபை இந்த உதவியை வழங்கவுள்ளது.
சர்வதேச ரீதியில் தொழிலாளர் உரிமையை நோக்காகக் கொண்டு இந்த செயற்திட்டத்தை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமெரிக்கா நிறுவனம் கேட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சட்ட உதவிகள், தெளிவாக்கல்கள், தொழிலாளர் உரிமைகளும் ஆட்சேர்ப்புக்கள் போன்றவை தொடர்பிலும் தெளிவாக்கல்கள்...
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகளை மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி GPS தொழிநுட்பம் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிணை விண்ணப்பங்களை நிராகரித்ததுடன் அவர்களை ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்...