நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.
எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை...
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் இலங்கையின் முன்னைய அரசு மற்றும் இன்றைய "நல்லாட்சி" அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...
கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இம்புல்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் களுமுந்தன் வெளியினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தும்பங்கேணி பகுதியில் விபத்து இடம்பெற்ற வேளை வீதியால் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனமொன்று விபத்தில் காயமடைந்த இளைஞனை ஏற்றி கொண்டு அருகிலிருந்த பழுகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கு அதிகாரிகள் காணப்படாமையினால் பிக்கப் சாரதி அவருடைய வாகனத்தில்...
வடமாகாணத்தில் 2291 பேர் இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வடமாகாண சுகாதார சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சும் மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவினரும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (27) பிற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டுமைதானத்திடலில் வடமாகாண சுகாதார,சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தலைமையில்...
எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு .தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று தெரியாதா?
Thinappuyal News -
எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு
.தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று தெரியாதா?
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தினத்தில் தனக்கு ஓய்வாக நேரத்தை கழிப்பதற்கு மெதமுலன வீடு மாத்திரமே உள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் ஆட்சியாளராக ஆவதற்கு அரசியலமைப்பை தனக்கு அவசியமான வகையில் மாற்றிக் கொண்டார்.
நாட்டின் தலைவர் அதிகார அவசியத்தில் உள்ள முறையினை எந்த ஒரு நபரினாலும் பார்த்துக் கொள்ள முடியும். நாட்டின் சட்டத்திற்கு அழுத்தம் ஏற்படுத்துகின்ற முறை, தனது உரிமைக்காக குரல் எழுப்பிய மக்களை துப்பாக்கியால்...
கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்ளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கிரமமற்ற பணிகள், உரிய நேரத்தில் பணிகளை பூர்த்தி செய்யாமை, கையூட்டல் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்களை பணி நீக்குமாறு...
விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தமது அமைச்சின் சில பொறுப்புக்களை விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹரேயிடம் ஒப்படைத்துள்ளார்.
ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு நிலையம் மற்றும் பயிற்சி நிலையம், இலங்கை விவசாய ஆய்வு கொள்கைச் சபை மற்றும் அறுவடையின் பின்னரான தொழில்நுட்ப நிறுவனம் ஆகியனவே இவ்வாறு ராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் அமைச்சர்...
போல்கி நகைகள் என்பவை மிக பிரம்மாண்டமான தோற்றத்தில் அதே அளவிற்கு மிக மதிப்பு மிக்க நகைகளாக தோற்றமளிக்க கூடியவை. போல்கி எனப்படும் வெட்டபடாத வைரங்கள் பொருத்தப்பட்ட நகைக்கு தான் போல்கி நகைகள் என்று பெயர்.
இதில் பயன்படுத்தப்படும் வைரங்கள் எந்தவிதமான செயற்கைமுஹைகளுக்கு உட்படுத்தப்படமாட்டாதவை. எந்தவிதமான ஆய்வு கூடங்களுக்கோ, சிந்தெடிங் முறைகளையோ காணாதவை. இயற்கையான முறையில் சுரங்கத்திலிருந்து வந்த அதே பளபளப்பு மற்றும் இயற்கையான வைரமே இந்த நகைக்கு பயன்படுத்தப்படுகிறது.
போல்கி வைரங்கள்...