குளவி கொட்டுக்கு இழக்காகிய பாடசாலை மாணவர்கள் 20 பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலய மாணவர் மாணவிகளே இவ்வாறு 22.09.2016 காலை குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர். எல்பட வித்தியாலயத்திற்கு அறுகில்  மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்தே பாடசாலைக்கு வந்த மாணவர்களை கொட்டியுள்ளதாகவும்  தரம் 8,9  வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் 9 பேருடன் 11 மாணவிகளுமாக 20 பேர்  உட்பட ஆசிரியை ஒருவருமாக 21...
பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பராஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்றுக் கொடுத்தகோப்ரல் தினேஷ் பிரியந்தவிற்கு சார்ஜன்ட் தரத்திற்குபதவி உயர்த்த இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. சாதனை படைத்த இலங்கை வீரருக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டதுடன் புதிய வீடுமற்றும் பணம் வழங்கப்பட்டதோடு பதக்கம் வென்ற இலங்கை வீரருக்கு இராணுவத் தளபதிலெப்டினன்ட் கிரிசாந்தி டீ சில்வா தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத்...
இந்திய நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவரான எஸ்.ஜானகி தனது 60 வருட பாடகி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எஸ்.ஜானகிக்கு இப்போது 78 வயதாகிறது. இப்போதும் திரைப்படங்களில் தனது மங்காத குரல்வளத்தால் அவ்வப்போது பாடி வருகிறார். சினிமாவிலும், மேடைகளிலும் பாடியது போதும் என்ற மனநிறைவை அவர் எட்டியிருப்பதாக தெரிகிறது. அதனால், இனிமேல் பாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். எஸ். ஜானகி 1957 -ஆம் ஆண்டு வெளியான, விதியின் விளையாட்டு தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில்...
தமிழ் மக்களின் குடியிருப்புக்களில் இராணுவம் குடியிருக்கும் நிலையில் சமாதானம், நல்லிணக்கம் என்பது ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழ மொழியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தற்போதைய ஆட்சிக் காலத்திலும் இனங்களுக்கிடையிலான சமாதான நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட சமாதானத்திற்கு,நீதிக்குமான பணியகம்,மற்றும் வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் கலாசார விளையாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் “சமாதானத்திற்காய்  ஒன்றிணைவோம்”  எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சமாதான தினம் நேற்றுப் புதன்கிழமை(21-09-2016) பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ். மாவட்டச் சமாதானத்திற்கும்,நீதிக்குமான...
அகதி என்ற வார்த்தை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக இருந்தாலும் அதனை அனுபவிக்கும் போது தான் உண்மையான கஷ்டம் விளங்கும். அகதி என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு காலம் கடத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பதை நானும் அனுபவ ரீதியாக உனர்ந்தவனே என்று அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பொற்கேணியில் இடம் பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் விளையாட்டுப்   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார். அமைச்சர்...
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்தது என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். சந்தீப் பாட்டீல் கூறியதாவது, டெஸ்ட் போட்டியிலிருந்து டோனி ஓய்வு பெற்றது அவரது சொந்த முடிவு. அது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கவுதம் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததிற்கும் டோனிக்கும் எந்த தொடர்பும்...
6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவரை இந்திய தேர்வு குழு அணியின் தலைவராக நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக பதவி வகித்து வந்தவர் சந்தீப் பாட்டீல். இவரது பதவி காலம் தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து, இந்திய அணியின் புதிய தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத் என்பவரை பிசிசிஐ நியமித்துள்ளது. பொதுவாக ஒரு அணியின் தேர்வு குழு...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே விமானப் பணிப்பெண்ணான கிறிஸ்டினியா மல்லிகா சிறிசேனா என்பவரை காதலித்து 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதலித்த காலத்தில் ஜெயவர்த்தனே கிரிக்கெட்டிலும், மல்லிகா தனது வேலையிலும் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் ஜெயவர்த்தனே சுற்றுப்பயணத்தில் இருந்த போது மல்லிகா...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வை அறிவிக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர் குழுவின் தலைவர் தற்போது தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் சச்சின் தானாக...
ஒரு காலத்தில் மனித குலத்தை கிலி செய்த நோயாக எய்ட்ஸ் காணப்பட்டது. இந்நோயானது தற்போதும் காணப்படுகின்ற போதிலும் பல்வேறு நடவடிக்கைகள் ஊடாக ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இந் நிலையில் தற்போது உயிரைப் பறிக்கும் மற்றுமொரு நோயாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. இந் நோயை பூரணமாக குணப்படுத்த உரிய மருத்துவமுறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ஆராய்ச்சிகளின் ஊடாக நோயை தவிர்க்க கூடிய வழிமுறைகள், தற்காலிக நிவாரணி முறைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியிருக்கையில் அடுத்த 10 வருடங்களில் கணனியின்...