6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவரை இந்திய தேர்வு குழு அணியின் தலைவராக நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக பதவி வகித்து வந்தவர் சந்தீப் பாட்டீல்.
இவரது பதவி காலம் தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து, இந்திய அணியின் புதிய தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத் என்பவரை பிசிசிஐ நியமித்துள்ளது.
பொதுவாக ஒரு அணியின் தேர்வு குழு...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே விமானப் பணிப்பெண்ணான கிறிஸ்டினியா மல்லிகா சிறிசேனா என்பவரை காதலித்து 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் காதலித்த காலத்தில் ஜெயவர்த்தனே கிரிக்கெட்டிலும், மல்லிகா தனது வேலையிலும் பிஸியாக இருந்தனர்.
இந்த நிலையில் ஜெயவர்த்தனே சுற்றுப்பயணத்தில் இருந்த போது மல்லிகா...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வை அறிவிக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர் குழுவின் தலைவர் தற்போது தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆனால் சச்சின் தானாக...
ஒரு காலத்தில் மனித குலத்தை கிலி செய்த நோயாக எய்ட்ஸ் காணப்பட்டது. இந்நோயானது தற்போதும் காணப்படுகின்ற போதிலும் பல்வேறு நடவடிக்கைகள் ஊடாக ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது.
இந் நிலையில் தற்போது உயிரைப் பறிக்கும் மற்றுமொரு நோயாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது.
இந் நோயை பூரணமாக குணப்படுத்த உரிய மருத்துவமுறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும் ஆராய்ச்சிகளின் ஊடாக நோயை தவிர்க்க கூடிய வழிமுறைகள், தற்காலிக நிவாரணி முறைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன.
இப்படியிருக்கையில் அடுத்த 10 வருடங்களில் கணனியின்...
சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது பூமியில் வந்து விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது இந்த விண்வெளி நிலையம். டியான்காங் 1 என பெயரிடப்பட்ட இது சீனாவின் முதல் விண்வெளி நிலையம் ஆகும்.
டியான்காங் 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020ல் மிகப் பெரிய விண்வெளி நிலையத்தை...
அண்டவெளியில், கருந்துளை முன்தோன்றிய ஒரு நட்சத்திரம் கருந்துளையால் முழுதாக விழுங்கப்பட்ட காட்சியை நாசா இப்போது படம்பிடித்துள்ளது.
பால்வீதியில் கருந்துளைப் பற்றிய புதிர்களை ஆராய்ந்து கண்டுபிடித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை நாசா உலகிற்கு அளித்து வருவது நாம் அறிந்ததே.
அதுபோல ஒரு அதிசயம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரம் கருந்துளைக்கு நெருக்கமாக செல்கிறது. அப்போது அது ஒரு பயங்கரமான விதியை சந்திக்கிறது. கருந்துளையின் வாய் விரிகிறது இறுதியில் நட்சத்திரத்தை அது விழுங்கிவிடுகிறது.
இந்த மாபெரும்...
பெண்களுக்கு முகச்சுருக்கம் இருந்தால் வயதான நபர்களை போன்று காட்சியளிப்பார்கள்.
இதனை மறைப்பதற்காக நிறைய கிரீம்களை பயன்படுத்துவார்கள், இதற்கான பலன்கள் தற்காலிகமாக கிடைத்தாலும் அதன்பின்னர் வரும் ஆபத்துகள் ஏராளம்.
எனவே மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உங்களின் சருமச் சுருக்கங்களைப் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!
தேவையான பொருட்கள்
பாதாம் - 5
பால் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கடலை மாவு...
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
தொழிலதிபர் வாங் ஜெயின்லின் 28 வயது மகனான வாங் சிகாங்னே தான் செல்லமாக வளர்க்கும் கோகோ என்ற நாய்க்கு எட்டு ஐ-போன் 7-களை பரிசாக அளித்துள்ளார்.
சிகாங் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில்,...
இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் கிரஹாம் ஸ்மித். பொறியாளரான இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஆபரேஷன் நடந்தது.
ஆனாலும் அவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சனை தீராமலே இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வயிற்றில் தையல் போட்ட இடத்தில் அவருக்கு வலியுடன் இரத்த கசிவும் ஏற்பட்டது. உடனே மருத்துவரை அணுகிய அவர் தனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யும் படி கேட்டார்.
ஆனால் மருத்துவர் கிரஹாம் ஸ்மித்துக்கு...
ஸ்மார்ட்போன் நபர் ஒருவரின் உயிரை காப்பாற்றியது என கூறினால் நம்பமுடிகின்றதா?
இவ்வளவு காலமும் திரைப்படங்களில் மட்டுமே இவ்வாறான விடயங்களை கண்டுகளித்த பலர் இதை நிஜத்திலும் அவதானித்துள்ளனர்.
5 பிள்ளைகளின் தந்தையான சிராஜ் அப்ராமிஸ் என்பவரது உயிரே இவ்வாறுகாப்பாற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தென் அமெரிக்காவின் கேப் டவுனில் வைத்து இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடுபதிந்துள்ளது.
எனினும் இவர் அணிந்திருந்த ஜெக்கட்டின் பொக்கட்டில் இருந்த ஸ்மார்ட் போன்...