இன்றைய காலத்தில் தொப்பை என்பது எல்லோருக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்களே காரணம் ஆகும்.
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் கரைக்க, தண்ணீர், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழச்சாறு, புதினா, இஞ்சி கலந்த ‘ஜூஸ்’ உதவும். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால் தொப்பை கரையும்.
சரி, இந்த ஜூஸில் இடம்பெறும் பொருட்களில் என்னென்ன சத்துகள் அடங்கியிருக்கின்றன என்று தெரியுமா?
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள்...
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி மாதிரி. அவர்கள் செய்வதை தான் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பார்கள். தாய், தந்தை மற்றும் குடும்ப சூழலை பொருத்தே குழந்தைகளின் எதிர்காலமும், மன பக்குவமும் அமைகிறது.
நிச்சயம் குழந்தைகள் முன்னர் பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள் :
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை...
நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பருப்பினை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம், எனவே இந்த பருப்பினை கொண்டு பருப்பு சாதம் செய்து சாப்பிடுங்கள்.
இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது.
எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள்.
இவர்களுக்கான உபயோகக் குறிப்புகள்,
குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும்.
தினமும் இரவில் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள்.
...
சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளை கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.
இதை தீவிரமாக நான் கண்டிக்கிறேன்.கர்நாடக மக்கள் ஈவு இரக்கமின்றி ராட்சதர்களாக ஆவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…” இப்படி தொடங்கும் ரஜினியின் அறிக்கை…
“… தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம்.அப்படி ஈடுபட்டால்..அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
இச்சூழ்நிலை இப்படியே தொடருமானால்…இந்த தளபதி ரஜினிகாந்த் முன்னிலையில் ஒரு படை...
அமெரிக்க தென்னஸி மாநிலத் தில் வீடொன்றில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி 6 சிறுவர்கள், 3 வயதுவந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குளிரூட்டி உபகரணத்திற்கான மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ ஏற்பட்டுப் பரவியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது 1920 ஆம் ஆண்டுக்குப்...
பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை முதலாவது பதக்கத்தை பெற்றுள்ளது.
இன்று (14) இடம்பேற்ற F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு இப்பதக்கம் கிடைத்துள்ளது.
இவர், 58.23 மீற்றர்கள் தூர இலக்கை எட்டியதன் மூலம் இப்பதக்கத்தை வென்றார் என்பதோடு, இது இவரது தனிப்பட்ட அதிகூடிய இலக்காகும். அத்துடன், நான்காம் இடத்தைப் பெற்ற ஈரான் நாட்டவர்...
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இந்தியன், முதல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர். இவருக்கும் தொழில் அதிபர் சாம்ராட் தகால் என்பவருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆனால் இரண்டு வருடத்திலேயே கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2012–ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். அதன்
பிறகு...
மாத்தறை – கம்புருபிடிய – இஹலவிடியல பிரதேசத்தில் 54 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட கணவருக்கு 59 வயதாகும்.
இந்த கொலை சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கம்புருபிடிய காவற்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது.
இதற்கு மேலும்...