சிரியாவில் பிரித்தானிய சிறப்புப்படை ராணுவ வீரர் (Sniper) ஒருவர் ஒரே ஒரு தோட்டாவை பயன்படுத்தி 4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
சிரியாவில் பிரித்தானிய அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இதில் அங்குள்ள ராணுவத்தினருக்கு உதவியாக பிரித்தானிய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையும் களமிறங்கியுள்ளது. British Special Air Service (SAS) என்று அறியப்படும் அவர்களில் ஒரு வீரர் ஒரே ஒரு தோட்டாவால்...
கடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் தாகம் எடுக்குதே என்று கடல் நீரை குடித்தால் குமட்டுகிற அளவுக்கு உப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.
உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில் இருக்காது.
கடல் எப்படி உருவானது?
ஆதி காலத்தில் பூமி உருவான போது, நிலப்பரப்புகள் மிகுந்த வெப்பத்தால் சூடாக காணப்பட்டது. அந்த நேரத்தில் நீராவிப்படலமானது பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சூழ்ந்திருந்தது.
பூமியானது எப்போது குளிர்ச்சி தன்மை அடைகிறதோ அப்பொழுதெல்லம் அங்குள்ள...
அண்மைக் காலத்தில் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுதுத்திய சாதனங்களுள் ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானமும் ஒன்றாகும்.
தற்போது இந்த விமானத்தைப் பயன்படுத்தி பொருட்களை ஹோம் டெலிவரி செய்தல், கமெராக்களை பொருத்தி வீடியோ பதிவு செய்தல் போன்றவையும் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் 10 கிலோ கிராம்கள் வரையில் பாரம் கூடிய பொருட்களை தூக்கி செல்லக்கூடிய வகையில் நவீன ட்ரோன் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியினை வழங்கக்கூடிய வகையில் இந்த விமானத்தில் விசேடமாக...
அன்றாட வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலோகங்கள் உட்பட ஏனைய பதார்த்தங்களை ஒட்டி இணைக்கும் அவசியம் காணப்படுகின்றது.
இதற்காக சில ஒட்டும் பசைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனினும் அவற்றால் ஒரே வகையான பாதார்த்தங்களையே ஒட்டி இணைக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந் நிலையில் ஜேர்மனின் ஹீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெவ்வேறு பதார்த்தங்களையும் ஒட்டக்கூடிய புதிய முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக விசேட எல்க்ட்ரோ கெமிக்கல் பதார்த்தத்தினை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் வெவ்வேறு வகையான உலோகங்களை ஒன்றுடன் ஒன்று...
கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.
மேலும் கிணறு அமைப்பதில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன.
வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம்
வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது.
பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன்...
மனித குலத்தை ஆக்கிரமித்து வரும் கொடிய நோயாக புற்றுநோய் காணப்படுகின்றது.
எனினும் இந்நோயை முற்றாகக் குணப்படுத்தக்கூடிய எந்தவொரு மருத்துவ முறையும் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் விஞ்ஞானிகளோ ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் பயனாக தற்போது ஒரு நிவாரணி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
IMM-101 எனும் குறித்த மருந்தானது மனித நிர்ப்பீடனத் தொகுதியினை தூண்டிவிடுவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிராக போராட செய்கின்றது.
இதனை லண்டனிலுள்ள சென்.ஜோர்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆய்விற்காக 110...
நமது கிராமங்களில் குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து இருக்கும் நாவல்பழ மரமானது, ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும்.
மார்ச் மற்றும் மே மாதங்களில் பூக்கத் தொடங்கி, ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருகிறது.
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள்...
கடல் உணவை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கான அசத்தலான ரெசிபி.
தேவையான பொருட்கள்
Ricciola -Amber Jack மீன்
Olio - எண்ணெய்
Vino Bianco - வெள்ளை வைன்
Semi Anice - சின்னச்சீரகம்
Sedano - செலரி
Cariandolo - மல்லி
Apola Bianco - வெள்ளை வெங்காயம்
Carote - கரட்
Finocchio - பெரிய சீரகம்
செய்முறை
Ricciola மீனை துப்பரவு செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்தல்...
முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும்.இதற்கு காரணம் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளானது விரிந்துக் கொண்டே போவதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாக சேர்கிறது.
இதனால் உங்களின் அழகான முகத்தில் பள்ளம், மேடுகள் உருவாகின்றன.
இவ்வாறு உருவாவதால், உங்களின் முக அழகையே கெடுக்கும் வகையில் உள்ளது.
சருமத்தை சுத்தப்படுத்த ஆவிப் பிடிப்பது ஒரு சிறந்த வழியாகும். ஆவி பிடிப்பதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள்...
இன்பத்தை முழுமையாக உணர வேண்டும் என்றால் சில கசப்பான தருணங்களில் ஈடுபட வேண்டும் என்ற பழமொழி மனிதர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் உண்மையாக உள்ளது.
வெந்தய கீரை கசப்பாக இருப்பதால் இதை எல்லோரும் அதிகமாக உட்கொள்வதில்லை.
வெந்தய கீரையில் கலோரி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து மற்றும் விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து...