நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.
எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.
நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம்.
நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண்...
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரரான அல்சாரி ஜோசப் பவுன்சர் பந்தால் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்சை நிலைகுலைய வைத்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவரும், உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக கருதப்படும் டிவில்லியர்ஸ் Barbados Tridents அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் St Kitts and Nevis Patriots அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டிக்...
இந்தியாவில் ஐபிஎல் போட்டியை போன்றுமுதல்முறையாக புட்சால் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
ஒரு அணியில் 3 சர்வதேச புட்சால் வீரர்களும், ஒரு நட்சத்திர கால்பந்து வீரரும், ஒரு இந்திய புட்சால் வீரரும் பங்கேற்பார்கள். மேலும், ஆட்டம் 40 நிமிடங்கள் நடைபெறும்.
இந்த போட்டிகள் இன்று (15/07/2016) தொடங்கி 24-ஆம் திகதி வரை சென்னை மற்றும் கோவாவில் நடைபெறுகின்றன.
இதில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும் பி பிரிவில்...
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவான் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் சண்டை போடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஷிகர் தவான் WWE சூப்பர் ஸ்டாரான ராக் (The Rock) புகழ் பெற்ற வசனத்தை பேசுவது போலவும் , அதற்கு பதிலளிக்கும் விதமாக...
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு மிக மோசமாக உள்ளது என்று அப்ரிடி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் டி20 அணியின் தலைவரான அப்ரிடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச அளவில் திறமை வாய்ந்த வீரர்களை எடுப்பதில்லை என்றும், நிறைய தவறுகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடந்து முடிந்த உலகக்கிண்ண டி20 போட்டியில் தான் சிறப்பாக செயல்பட்டதால் டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து ஒய்வு பெறவில்லை....
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமானவை என்பதால், அவ்வணியை சொந்தமண்ணில் வீழ்த்துவதற்காக முரளிதரனின் ஆலோசனையை அவுஸ்ரேலிய அணி பெறவுள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், துடுப்பாட்ட வீரர்களுக்கும் முரளிதரன் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் அடுத்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகவும், அவர் அதை மறுத்ததாக கூறப்பட்டது, இதை நாமே தெரிவித்து இருந்தோம்.
இந்நிலையில் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் ஒரு கேமியோவாக வந்து செல்கிறார் என கூறியுள்ளார்.
இளைய தளபதி விஜய் தெறி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கனடா சென்ற விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளாராம், சென்னை வந்த அடுத்ததாக விஜய்-60 படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளாராம்.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் இரண்டு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாம்.
தென்னிந்திய சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பது பல கலைஞர்களின் விருப்பம்.
அந்த வகையில் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கிய தா என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீவிஜய் ராகவன்.
தற்போது இவர் இரண்டாவது படமாக ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கும் எங்க காட்டுல மழை என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி வெளியிட்டிற்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வரதட்சணை கொடுமை இல்லாத சீரியல்களை இன்றைய காலத்தில் பார்க்க முடியாது. தற்போது நிஜத்திலேயே பிரபல தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ஸ்ரீவாணி வரதட்சைண புகாரில் சிக்கியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வரும் இவரின் அண்ணன் பாப்ஜி அண்மையில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் பாப்ஜி மனைவி விக்ராபாத் மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீவாணி மீது புகார் அளித்துள்ளார்.
அதில், என் கணவர் இறந்த பிறகு என்னை வீட்டை விட்டு துரத்தும் நோக்கத்துடன் வரதட்சைண கேட்டு கொடுமை...