அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியொன்று அனுச பெல்பிட்டவிற்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சுதேச விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பதவிக்கு அனுச பெல்பிட்ட அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் அனுச பெல்பிட்ட, தொலைதொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலத்தில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான சில் ஆடைகள் விநியோகம் செய்யப்பட்ட பாரிய நிதி மோசடிச்...
அனர்த்தம் காரணமாக அழிவடைந்த ஆவணங்களை அரசாங்கம் இலவசமாக வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தொலைந்துபோன ஆவணங்களை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் மக்களின் ஆவணங்கள் அழிவடைந்துள்ளமை குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக 2800 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொலைந்து போன மற்றும் அழிவடைந்த ஆவணங்கள்...
கிழக்கு மாகாண முதலமச்சர் நசீட் அஹமட் மற்றும் கடற்படை அதிகாரி பிரேமரட்ன ஆகிய இரு தரப்புக்களிடமிருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை கோரியுள்ளார்.
திருகோணமலை சம்பூர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவம் ஒன்றில் முதலமைச்சர் நசீட், கடற்படை உயர் அதிகாரியை தூற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதேபோன்று முதலமைச்சர் தரப்பு நியாயங்களை உள்ளடக்கிய வகையிலான விளக்கம் அடங்கிய அறிக்கையையும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவடைந்து பல குடும்பங்கள் செய்வதறியாது தவிப்பதாகக் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றார்கள்.
இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்த்த பெருமளவான கோழிகள் இறந்துள்ளதுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமற்போயுள்ளன.
அத்துடன், வாழ்வாதாரத்திற்காக மக்களால் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகளும்...
நீங்கள் உங்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள். அதற்காக தினமும் பல மணிநேரம் செலவிடுகிறீர்கள். அத்துடன் உங்கள் நகைகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்கள்.
தொடர்ந்து நீங்கள் சில நகைகளை அணிவதாலும் தூசி, புகை போன்ற மாசுபாடுகள் காரணமாகவும் உங்கள் நகை அதன் பொலிவை இழந்து விடுகிறது.
அவ்வாறு பொலிவிழந்த நகைகளை மீண்டும் புதுசு போல் மாற்ற சில எளிய...
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது.
சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை படைத்துவிட்டது. ஆனால், இதற்கு முன் வந்த புலி படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் பேசியதை கலாய்த்து சரவணன் மீனாட்சி நாடகத்தில் நடித்துள்ள பிரபல RJ ஷா ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இதை கேட்ட விஜய் ஷாவை ’என்னய்யா இப்படி கிண்டல் பண்ணிருக்க, ஆனால் நன்றாக தான்...
பெண்களுக்கு எப்போதுமே அழகு மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். தங்களது முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்ய சிலர் விரும்ப மாட்டர்.
மேலும், அங்கு பயன்படுத்தப்படும் ரசாயன க்ரிம்கள் உடலுக்கு பெரும்பாலும் உகந்ததல்ல. அதற்கு பதிலாக இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை அழகு படுத்தலாம்.
அந்தவகையில் 1 நிமிடத்துக்குள் பெண்களுக்கு தேவையான சில அழகுக்குறிப்புகளை இந்த காணொளியில் காட்டியுள்ளனர்....
ஆற்றில் குளித்த பெண்களின் நிலமையை பாருங்கள்
வடக்கு - கிழக்கு இணைந்த மாநிலத்துக்கு நாம் விசேட அதிகாரங்களைக் கோரவில்லை. நாட்டைப் பிரிக்குமாறும் கோரவில்லை. சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருகின்றோம். இந்த சமஷ்டித் தீர்வை சிங்களத் தலைவர்களே முதலில் முன்வைத்தார்கள்.
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்தில் நாட்டைப் பிரிக்கின்ற முன்மொழிவு எதனையும் முன்வைக்கவில்லை. இலங்கையின் தற்போதைய அர சமைப்பை மீறவும் இல்லை.
சமஷ்டியைத் தீர்வாகக்...
முல்லைத்தீவில் இன்று காலை வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர்கள் நடைபவனி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் வடமாகாண இளைஞர் விவகார உதவிப் பணிப்பாளர் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயளாலர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வட மாகாண பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் யுவதிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கரைதுரைப்பற்று பிரதேச செயளாலர்,
வட மாகாணத்தில் ஆங்காங்கே...