ஆகஸ்ட் மாதம் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கு நல்லெண்ணத் தூதுவராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை இந்திய ஒலிம்பிக் சங்கம் ( ஐஓஏ ) நியமித்துள்ளது. முன்னதாக நடிகர் சல்மான் கான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்பிரச்சனையை சமாளிக்கும் விதமாக மேலும் பலரை நல்லெண்ணத் தூதுவர்களாக ஐஓஏ நியமித்தது. சச்சின் தெண்டுல்கர், அபினவ்...
கபாலி டா, நெருப்புடா என்ற வார்த்தைகள் தான் தற்போது மிகவும் பிரபலம். இந்த வார்த்தைகள் வைத்து நிறைய மீம்ஸை ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் தலைவர் ரஜினியின் கபாலி பட டீஸர் 12 நாட்களில் அமீர்கானின் தூம் 3 படத்தின் Life Time Recordடை முறியடித்து 17.1M பார்வையாளர்களை பெற்றள்ளது. தூம் 3 இதுவரை 17M பார்வையாளர்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஜினி தான் எப்போதுமே நம்பர் 1 என்று ரசிகர்கள்...
ஜீ.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய படம் பென்சில். ஆனால் இப்படம் வெளிவர தாமதம் ஆனதால் அதற்குள் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் கவனிக்ப்படும் நாயகனாகி விட்டார். இப்படம் பல பிரச்சனை தாண்டி இன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இயக்குனருக்கு சம்பளமாக ஏழு லட்சம் பேசப்பட்டதாம். ஆனால் இப்போது ஜீ.வி.பிரகாஷின் மார்க்கெட் கூடியிருப்பதால் ரூ. 15 லட்சம் கொடுத்தால் தான் ரிலிஸ் செய்ய முடியும் என்று...
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ரெமோ, தனுஷுடன் தொடரி படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக விஜய்யின் 60வது படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு மற்ற நடிகர், நடிகைகளை போல திரையில் பாடவேண்டும் என்ற ஆசையிருக்கிறதாம். இசையமைப்பாளர் இமானிடம் ஒரு வாய்ப்பும் கேட்டுள்ளாராம். ஆனால் நடக்குமா என்று சந்தேகத்தில் உள்ளாராம்.
  போலியான பத்திரங்கள் தயாரிக்கும் நான்கு பேரை பாணந்துரை வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகாமையிலுள்ள இரு மாடிக் கட்டிடத்திலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான தொகையைப் பெற்றுக் கொண்டு, போலியான சான்றிதல்களை தயாரிக்கும் குற்றச் செயலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதிவாளர் நாயகத்தின் முத்திரைக்கு சமமான முத்திரையுடன் அங்கிருந்த காரியாலய உறுப்பினரும் அவரது தகப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறப்புச் சாட்சிப்...
  க.பொ.த. உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதத்தில் நடாத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் பரீட்சையை நடாத்தினால், ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்க முடியுமாகின்றது. தற்பொழுது நடைபெறும் முறையில் ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் ஒரு வருடமும் எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் இப்பரீட்சையை...
  வடமாகாண முதலமைச்சர் காட்டியுள்ளார், பச்சைக்கொடி…! காட்டியுள்ளதுடன்…. வென்றுவிட்டனர் வவுனியா மக்கள்…! வியாபார மத்திய நிலையத்தினை, வவுனியா தாண்டிக்குளத்தில் நிறுவுவதற்கு, வடமாகாண முதலமைச்சரை சம்மதிக்க வைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப் பட்ட பல முயற்சிகளும், போராட்டங்களும் வெற்றி பெற்றுள்ளன. வவுனியாவில் அக்கறை கொண்டுள்ள தலைவர்களும், அரசியல் சார்ந்தவர்களும், சமூகப் பற்றாளர்களும் இணைந்து கொடுத்த நிர்ப்பந்தத்தின் பயனாக, முதலமைச்சர் பச்சைக் கொடியைக் காட்டிவிட்டார். வவுனியாவில் உள்ள பலருக்கும், இவ்விடயம், நெஞ்சில் பாலை வார்த்துள்ளதாம்…!!!
  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போதைய...
  பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால், நேற்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவிடம் நபர் ஒருவர் கொடுத்த பொதியினால் பசில் ராஜபக்ஷ பதற்றமடைந்துள்ளதுடன், சிறிது பரபரப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்காக வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு குழுமியிருந்த ஒருவர் பசிலிடம் பொதியொன்றை வழங்கியுள்ளார். குறித்த பொதியினை வாங்கிக்கொண்ட...
  திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் அனல்மின்நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் பசுமை திருகோணமலை அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர் சரவணன் தெரிவித்தார். குறித்த கூட்டத்தில், அனல்மின்நிலையம் அமைக்கும் செயற்பாடு தொடர்பாக மூதூர் கிராம புத்திஜீவிகளிடம் கருத்துக்களைப் பெறவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரனினால் சம்பூர் அனல்மின்நிலைய திட்டத்திற்கு எதிராக...