காதல் தோல்விக்கு தற்கொலையே தீர்வென்று எண்ணும் கோழைகள் இன்றும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.
அந்தவகையில் யுவதியொருவர் தனது ஒரு தலைக் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தெவிமி என்ற குறித்த யுவதி இளைஞன் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்விளைஞர் யுவதியின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து அவ் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை அவரது நண்பர்களே வெளியிட்டுள்ளனர்.
தற்கொலை முடிவுக்கு முன்னர் மரணம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவொன்றையும் இட்டுச்சென்றுள்ளார்....
கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர்.
கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தன.
குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததில், பத்து பேர் பரிதாபமாக பலியாயினர்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், இடிபாடுகளுக்கு இடையே 150...
2016-03-31க்கும் முன்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்ககோரியும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்,ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் ,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்...
புவிகரன் இயக்கத்தில் மாணிக்கம் ஜெகன், தமிழினி நடிப்பில் துஷ்யந்தனின் கதையில் தயாராகி வருகிறது தெளிவு குறுந்திரைப்படம்
Thinappuyal News -
புவிகரன் இயக்கத்தில் மாணிக்கம் ஜெகன், தமிழினி நடிப்பில் துஷ்யந்தனின் கதையில் தயாராகி வருகிறது தெளிவு குறுந்திரைப்படம்
பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கதை அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இந்த குறுந்திரைப்படம் சன்சைன் டி ஹர்ஷி இசையில் Assistia நிறுவனம் தயாரித்துள்ளது
இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட ராஜபக்சர்களின் தங்கம் என்ற தலைப்பில் பல இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு விடயமாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கம் எங்கு உள்ளது என்பது தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் தீவிர விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறு கொள்ளையடித்த தங்க நகைககள் இலங்கையின் முன்னாள் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல்வேறு மேசடி தொடர்பில் ராஜபக்ஷர்களிடம் நிதி குற்றப் புலனாய்வு...
இந்திய அணித்தலைவர் டோனியின் மகள் ஷிவா இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் போட்டியை நேரில் பார்க்க வரவுள்ளார்.இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் டோனியின் மனைவியும் அவரது மகளும் (ஷிவா) போட்டியை நேரில் காண மும்பை வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்த ஷிவா, சமீபத்தில் தான் தனது முதல்...
இனிமேல் எல்லாம் அப்படி தான்.. ஹர்பஜனை தமிழ் பேச வைத்து அழகு பார்த்த அஸ்வின் (வீடியோ இணைப்பு)
Thinappuyal -
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ஹர்பஜனும் தமிழில் உரையாடிய வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங், அஸ்வின் தமிழில் உரையாடிக் கொள்வது போன்ற ஒரு...
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இன்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறார்.உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் அதிரடியில் கலக்க ஆவலுடன் காத்திருக்கும் கிறிஸ் கெய்ல், 2 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
காஞ்சனா, காஞ்சனா-2 என தொடர் வெற்றிகளை கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். இவர் அடுத்து மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் லாரன்ஸ் ரசிகர்கள் இவரை மூன்று முகம் ரஜினியுடன் ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கு லாரன்ஸ், தயவு செய்து அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள், நான் எப்போதும் அவருடைய ரசிகர் மட்டுமே என கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் தன்னை விமர்சித்த இலங்கை ரசிகரை கலாய்த்து தள்ளியுள்ளார்.டுவிட்டரில் அஸ்வினை மற்ற அணி ரசிகர்கள் அடிக்கடி சீண்டி வருவதும், அவர் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இலங்கை ரசிகர் ஒருவர் அஸ்வினிடம், "நீங்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி விட்டால் நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிடுகிறேன்" என்று கூறினார்.
இதற்கு அஸ்வின், "உனக்கு கிரிக்கெட் பார்ப்பதை விட அதிக...