இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை: சி.சந்திரகாந்தன்
Thinappuyal News -0
இந்திய வீடமைப்புத் திட்டம் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை கிரமத்தில் வீடுகள் இல்லாமல் வாழ்கின்ற வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியில் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாக பயனிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திரகாந்தன்...
இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன
Thinappuyal -
உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104 மாடி களை உள்ளடக்கிய வண்ணம் 1776 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் பூமியின் வடகோளத்தில் அமைந்துள்ள அதி யுயர் கட்டடமாகவும், உலகளாவிய ரீதியில் 04 வது கட்டடமாகவும் தற்பொழுது கருதப்பட்டுவருகின்றது.
1993 உலக வர்த்தகமையம் தாக்குதலுக்கு...
இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் தமிழ்மக்களுக்கெதிராகவே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அதனொரு கட்டமாக 1990ம் ஆண்டுகாலப்பகுதிக்குப் பின்னர் தமிழ்மக்களையும், விடுதலைப்புலிகளையும் அழித் தொழிக்கும் நோக்கத்தோடு ஆரம்பகாலத்திலிருந்து பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து ஆயுதக்கொள்வனவுகளை இலங் கையரசு மேற்கொண்டுவந்தது.அத்தனைக்கும் ஈடுகொடுக்கும் வகையில் தமிழீழத்திற்கான போராட்டத்தை பிரபா கரன் முன்னெடுத்து வந்தார்.
1995ம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிக்கா அரசுடனான யுத்தம் உக்கிரமடைந்தது. அக்காலகட்டத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கியிருந்தன....
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை கன மழை, வெள்ளம் காரணமாக களுத்துமறை மாவட்டத்தில்; 100 ற்கும் மேற்பட்ட...
கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொலனி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிட்டங்கி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
கல்முனை நகரிலிருந்து நாவிதன்வெளிப் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி இந்த பஸ் சேவை இடம்பெறுகின்றது.
ஆசிரியர்களுடனும் பொதுமக்களுடனும் கிட்டங்கி வீதியால் வந்து கொண்டிருந்தபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து...
சிங்களத் தலைவர்கள் பழைய தேசியக்கொடியையே புதிய தேசியக்கொடியாக வடிவமைத்தனர். இந்தக் கொடியை எதிர்த்து தமிழ்மக்கள் மஞ்சள் நிறத்திலான கொடியை தமது இடங்களில் ஏற்றினர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் என்ற தமிழ்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் தாயக கொடியினை ஏற்றி தனது காரில் பாராளுமன்றத்திற்கு சென்றார். பின் சிங்கள அரசு தேசியக்கொடியில் இரண்டு வர்ணங்களைச் சேர்த்து. பச்சை வர்ணம் முஸ்லிம்களையும், செம்மஞ்சள் தமிழர்களையும் குறிப்பதாக அமைந்தது.
இப்படியாக இனவாதப்போராட்டம் சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே ஆரம்பமானது....
சுமந்திரன் என்பவர் சம்பந்தன் கோஷ்டியால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரு கொழும்புப் பிரமுகர். அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளைப் பெற்ற தமிழினத்தின் நேரடிப் பிரதிநிதி.
சுற்றிலும் இராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் மனித மிருகம் தீக்கிரையாக்கப்படுவது, வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையிலும் நாம் பலமாகும் அதே சமயம், இன அழிப்பு என்கிற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்துவிடத் துடிக்கும் தொடர்புடையவர்களைப் பார்க்கும்போது, துரோகம் முற்றிலுமாகத் தொலைந்துவிடவில்லை என்கிற...
மலேசியாவில் பிடிபட்ட புலிகளின் சிறப்புத் தளபதி “குசந்தன்” பற்றிய முக்கிய தகவல்கள்
Thinappuyal News -
அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன்பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.
தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால்...
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை பொறுத்தவரையில், உலகளாவிய ரீதியில் தமது வலைப்பின்னல்களை 1995ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலுப்படுத்திக்கொண்டனர். இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தின் பொழுது புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொதுமக்கள் போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துவந்துள்ளனர்.
இவ்வாறிருக்கின்ற காலகட்டத்தில் இவர்களை இனங்கண்டுகொள்வதற்கு இலங்கையரசிற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர், உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தடைசெய்யப்பட்டது. அதில் விடுதலைப்புலிகளையும் சந்திரிக்கரசு இணைத்துக்கொண்டது. காலப்போக்கில் இதற்கு முன்னர் இருந்த அரசினால் விடுதலைப்புலிகளின்...
முள்ளிவாய்க்கால் அழிவில் கண்ணோக்கி பார்க்காத இந்தியா, தமிழ் மக்கள் மீது தற்போது அக்கறை காட்டுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதாய் அமைகிறது. மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடக மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி பிர தமராக பதவியேற்றிருக்கின்றார். இந்த விழாவில் இலங்கை ஜனாதிபதி...