முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் நிதி மோசடி பிரிவால் கைது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் நிதி மோசடி பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின்...
வவுனியாவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் தினப்புயல் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்
வவுனியாவை தலைமையாக கொண்டு இயங்கி வரும் தினப்புயல் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்
கடந்த 4வருட காலமாக வன்னிமண்னில் தேசியம் சுயநிர்ணையம் தொடர்பில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் இப்பத்திரிகை மீது மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் கைக்குண்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்நிலையில் நிகழ்ச்சி...
ரணிலும், மங்களவும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவைச் சந்திக்கவுள்ளனர்
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிங்கப்பூரில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு எதிர்வரும் 18ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறலாம் என்று...
அரசியல் சாசனம் தொடர்பில் ஆராய்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து
அரசியல் சாசனம் தொடர்பில் ஆராய்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஊடகவியலாலர் சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து
மறு அறிவித்தல்வரை யாழ் பல்கலை கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம்
மறு அறிவித்தல்வரை யாழ் பல்கலை கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள விஞ்ஞானபீட மாணவர்களை வெளியேறுமாறும் நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டுள்ளது
யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல்...
வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பி விளக்கமாக விளக்கிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்-நான் ஒரு ஜெனநாயக வாதி எனக்கு...
வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பி விளக்கமாக விளக்கிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்-நான் ஒரு ஜெனநாயக வாதி எனக்கு துப்பாக்கில தோட்டா போட தெரியாது
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையானது புதிய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டது.
நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் அவற்றில் நாடு வெற்றியை நோக்கி நகரவில்லை.
குறிப்பாக கடந்த...
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்
14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீசார் இந்த ஏர் கன்...
அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மத்திய மாகாண கல்வி அமைச்சின் 70 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொத்மலை அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் ஆரம்ப...