இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின்...

பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் செயற்பாடுகள்! நெருக்கடி நிலைமைக்குள் இலங்கை அரசு

தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணைகளை தமிழர் தரப்பு அழுத்தம் கொடுத்து வந்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் உள்ளக விசாரணை நம்பகத் தன்மை...

ஈழத்தமிழர் ஒருவரை நாடுகடத்த கனடா அரசு தீவிர முயற்சி

கடந்த 1995ம் ஆண்டில் இருந்தே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்ற காரணத்தை கூறி ஈழத்தமிழர் ஒருவரை கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகிறது. மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரையே கனடா அரசு நாடு கடத்த...

கே.பி சுதந்திரமாக இருக்கும்போது சிறையில் இருப்போரை விடுவிப்பதில் தவறில்லை: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால், சிறைகளில் இருக்கும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை என ஜனநாயகக்...

சுவிஸ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவை ஆதரிக்கும் குரல்கள்

தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்ஷிக்கா கிருஷ்ணானந்தன் வென் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில் போட்டியிடுகின்றார். புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை...

சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைக்கும் பெப்ரல் அமைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை பகிரப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்திற்கு 56 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில்...

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு?

தமிழீழ விடுதலைப் புலி உறப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடிய கனேடிய செய்திகள்  தெரிவிக்கின்றன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு...

வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

முன்னணி போதைப் பொருள் வர்த்தகராக கருதப்படும் வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதவான் பீரித் பத்மன் சூரசேனவினால்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் பரவலாக சுவரொட்டிகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சம உரிமை இயக்கத்தினாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இப்போதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு!...