ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் நிலைமைகளைப் பொறுத்தவரை உண்மைகள் அறியப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்.
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார்...
ஐ.நா மனித உரிமைச் சபை அகண்ட திரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் (Photo, Videos)
மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.
தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து...
‘கூட்டுச்சதியின் குட்டை உடைத்த விடுதலைப்பசியாளன்’ மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை! – நேரில் வாழ்த்திய ‘நாங்கள்’ இயக்கம்!
தமிழினம் பற்றிய புரிதலோடும், தமிழ் நிலம் பற்றிய தெளிதலோடும் ஈழத்தவர்களின் உரிமைக்குரலாக, உண்மைக்குரலாக ஆசிய பிராந்தியம் கடந்து சர்வதேச விவகாரம் வரை கர்ஜித்துவரும் வணக்கத்துக்குரிய மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் இன்று...
ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் முக்கியஸ்தருமான சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் முக்கியஸ்தருமான சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த சோமவன்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். எனினும், இந்தக்கட்சி ஜே.வி.பியின் போட்டிக்கட்சியல்லவென்றும் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது...
தேசிய கீதத்தினை வடகிழக்கு பிரதேசங்களில் தமிழில் பாடவேண்டும்!- அமைச்சர் ராஜித சேனாரட்ன
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது மிகவும் சிறந்ததாக அமையும் எனவும் இனிவரும் காலங்களில் நான் இங்கு வருகை தரும் போது தமிழிலோ, ஆங்கிலத்திலே தான்...
ஞான சார தேரரின் மறுபக்கம்: மனைவி,மகள்கள் பிரான்சில்.. பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??!!
கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும்....
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பஷில் ராஜபக்ச எம்.பி....
நிசான் ஜிடிஆர் ரக வாகனத்தின் இலங்கை பெறுமதி 60 மில்லியனிற்கும் அதிகம் என தெரியவருகின்றது,
கடந்த ஜனவரியில் கெஸ்பாவையில் உள்ள வர்த்தகர் ஓருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார் குறித்த புதிய விபரங்களும், அது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு நடைபெறும் முயற்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்!- சுரேஸ் எம்.பி.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம். தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக்கொள்ளோம்.என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்...
இந்திய ராணுவத்தின் அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் போய் தரையிறங்கியபோது அதன் முதலாவது தளபதியாக போயிறங்கியவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்
பிரேமதாச எடுத்திருந்த முடிவு ஜனாதிபதி ஜெயவர்த்தனேஜெயவர்தனேவுக்கு அவர் எதிர்பாராத வகையிலான எதிர்ப்பு ஒன்றைக் கொடுப்பது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அரசாங்கத்திலிருந்து தூக்கியெறியப்படுவார்கள் என்றும், ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்...