பிராந்திய செய்திகள்

மொனராகலையில் ஐஸ் கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன்...

சிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  அரியவகையான அதிசய பாம்பு இனம்!

இலங்கையின் தென் பகுதி காட்டில் அரியவகையான பாம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான மென்டிஸ் விக்ரமசிங்கவினால் இவை...

சந்திர கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு!

இலங்கை மக்கள் அனைவரும் இன்று தென்படவுள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி...

மட்டக்களப்பில்  சுடு மண்ணினால் உருவாக்கப்பட்ட அதிசயக் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

  மட்டக்களப்பு – வந்தாறுமூலையின் பிரதான வீதியின் 300 மீற்றர் தூரத்தில் மேற்கு திசையாக உள்ள வயற்கரையில் விவசாயிகளினால் கிணறு வெட்டும் போது சுடு மண்ணினால் உருவாக்கப்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வரலாற்றுத்துறை பேராசிரியர்...

கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம்

இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம் புதியநகர் அபிவிருத்தி திட்டத்தினால் தமிழருக்கு ஏற்படும் பாதிப்பால் இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பின்னாலுள்ள மாடுகளின் மேய்ச்சல்காணிகள், கல்முனைக்குடி,அஸ்ரப் வைத்தியசாலை பின்னால்...

சீ.சீ.ரி.வியால் கண்காணிக்கப்படவுள்ளது உடுவில் மகளிர் கல்லூரி

  பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடுவில் மகளிர் கல்லூரியில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்படவுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையின்போது, தேவையற்ற நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து...

வடக்கிற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்

வட மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எச்.ஏ.ஏ சரத்குமார் கடமையை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காங்கேசந்துறை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமையேற்றுக் கொண்டார். இவரை வரவேற்பதற்காக...

சம்மாந்துறை வரலாற்றில்முதல்தடவையாக பெண் ஒருவர் வரலாற்றுச்சாதனை!

சம்மாந்துறை வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் முதல்தடவையாக ஒரு பெண்மணி சித்தியடைந்துள்ளார். சம்மாந்துறை அல் முனீர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி அப்துல்காதர் நுஸ்ரத் நிலுபரா என்பவரே இவ்வரலாற்றுச்சாதனையைப் புரிந்துள்ளார். இதுவரைகாலமும் சம்மாந்துறையிலிருந்து...

நல்லுார் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!

பாழடைந்துள்ள நல்லுார் கிட்டு நல்லூர் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!! யாழ்.நல்லூர் கிட்டு பூங்காவில் நாளாந்தம் நடைபெறும் சமூகவிரோத செயல்களால் பல இன்னல்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...

கைகலப்பில் கடற்படை அதிகாரி உட்பட இருவர் குத்திக் கொலை.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். கடற்படை தொழிற்சாலையின் பொறியியலாளர் என்று கூறப்படுகின்ற ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு குத்திக்கொலைச் செய்யப்பட்டுளள்னர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது. 23...