பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் அணிவகுத்த இலங்கை கடற்படையினர்!

  முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கை கடற்படையினர் கோத்தபாய கடற்படைமுகாமுக்குள் நுளைந்துள்ளனர். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இன்று காலை 10.00 மணியளவில் நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட...

தோட்ட குடியிருப்பில் தீ!

  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் தீ ஏற்ப்பட்டுள்ளது. குறித்த ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும்,...

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் யாழ் உடுலில் மகளீர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

  யாழ் உடுவில் மகளீர் கல்லூரியின் மாணவிகள் ஜனாதிபதி மைத்திரியால சிறிசேன அவர்களை “போதைபொருளில் இருந்து விடுமதலை பெற்ற தேசம்” என்ற போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்பாணத்தில் நடைபெற்ற...

பதினோரு பரல் கோடா மற்றும் நாற்பது போத்தல் கசிப்பு கசிப்பு மற்றும் கசிப்பு...

  பதினோரு பரல் கோடா  மற்றும்  நாற்பது போத்தல் கசிப்பு  கசிப்பு மற்றும்  கசிப்பு காச்சுவதர்கான  உபகரணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்புப் பொலிசாரால்  மூவர் கைது கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்...

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலி

  லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்ரவண்டி விபத்து சாரதி பலி நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லீந்துலை பொலிஸார் தெரிவித்தனர் லிந்துலை பொலிஸ்...

ஹட்டன் பகுதியில் கோர விபத்து! ஒருவர் பலி

  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து லிந்துலை நோக்கி சென்ற முச்சக்கர...

உடுவில் மகளிர் கல்லூரியின் பதற்றமான நிலைமையால் மாணவிகளின் வருகை குறைவு!

  யாழ்,பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரியில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சனின் நேரடித் தலையீட்டால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) பிற்பகலுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக...

லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து சாரதி பலி

முச்சக்கரவண்டியொன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல்  தேயிலை தொழிற்சாலை பகுதியிலே 10.09.2016 அதிகாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. டீ மலை தோட்டத்தை...

முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய இராணுவத்தினர்.

கடந்த காலத்தில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதல்கள் மற்றும் ஏனைய யுத்த காரணங்களால் தங்களுடைய தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் சில பொது மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கி...

மன்னாரில் மரக்காலை ஒன்றில் இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது!

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்திற்கு பிற் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் இடம் பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நபரிடம் இருந்து ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார்...