பிராந்திய செய்திகள்

நாவற்குழியில் பெண்ணொருவர் எரித்துக்கொலை!

யாழ், சாவக்கச்சேரி - நாவற்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் எரியூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி கைதடி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே...

யாழில் விபத்து – 24 பேர் படுகாயம்

மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த...

கத்தி முனையில் மிரட்டி கொள்ளை!

அம்பலாங்கொட பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்த ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான பணத்தை இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. தனியார் வங்கியிலிருந்து குறித்த பணத்தை திரும்பப்...

கொட்டாஞ்சேனை மரணங்களின் மர்மம் தொடர்கிறது! உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு

கொட்டாஞ்சேனை, சென்.பெனடிக் மாவத்தை - 70ம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து உயிரிழந்திருந்த நிலை யில் மீட்கப்பட்ட தந்தை,மகள் மற்றும் மகன் ஆகியோரின் மரணத்தின் மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது. இது தொடர்பில் பல்கோண விசாரணை களை...

கிளிநொச்சியில் வெடிக்கும் நிலையில் குண்டுகள்!!

இரணைமடுக்குள அனைக்கட்டின் கீழ்புற வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு வெடிக்கும் நிலையில் உள்ள RGP செல் குண்டுகள் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குள வேலையில் ஈடுபட்டுள்ள சிங்கள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளக்கட்டுமான வேலைத்திட்டத்தை...

கடும் மழையினால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மலையகத்தில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருவதால் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், பொதுமக்களும் அசௌகரியஙளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் 22.08.2016 திங்கட்கிழமை அதாவது இன்றைய தினம் காலை...

நுவரெலியாவில் குதிரை சவாரி 

நுவரெலியா குதிரை பந்தய திடல் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUN) ஏற்பாட்டில் (20.08.2016) குதிரை சவாரி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்வையிடுவதற்காக நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் ரசிகர்கள்...

வௌண்டன் தோட்டத்தில் 58 வீடுகளுக்கு அமைச்சர் திகாம்பரம் அவர்களினால் அடிக்கல் நாட்டல்

கொத்மலை வௌண்டன் தோட்டத்தில் அனர்த்தத்தின் மத்தியில் வாழ்ந்துவந்த நீண்டகாலமாக வாழ்ந்துவந்த 58 குடும்பங்களுக்கு பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மலைநாட்டு புதிய கிராமங்கள்...

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானம்

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நபாகளை இலக்கு வைத்து கல் வீசி எறியும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு துப்பாக்கிச்...

பரீட்சைக்கு சென்ற மாணவன் மாயம்!

நேற்றைய தினம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவனைக் காணவில்லை என மாணவனின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சம்பவம் நுவரெலியா - நோர்வூட் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக...