25.01.2016 திங்கட்கிழமை யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்
திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணி தொடக்கம் ஒரு...
வித்தியா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படின் தூக்கிலிடுக
குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை 25.01.2015 அன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ்...
இழுவை வண்டி ஒன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி காட்டுப்பகுதியில் புதிதாக அமைத்துக் கொண்டிருக்கும் ஹோட்டல் ஒன்றின் நிர்மாண பணிகளுக்கு மணல்களை ஏற்றிச்சென்று இறக்கியபின் மீண்டும் திரும்பகையில் இழுவை வண்டி ஒன்று குறித்த காட்டுப்பகுதிலேயே 30 அடி...
கொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின்படி 25.01.2016 அன்று இரவு...
வவுனியா கனேஸ்வரி சவுதியில் மர்மமான முறையில் படுகொலை
குடும்பத்தின் வறுமை காரணமாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா கோவில்புதுக்குளத்தைச் சேர்ந்த நேசராஜா கணேஸ்வரி என்ற 41 வயது குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
6...
தலவாக்கலை கிளேனமோரா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
தலவாக்கலை கிளேனமோரா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இதில் விசேட பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையும் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர்...
சாரதிகளின் முறையற்ற செயற்பாடு!ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார் ...
ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் சாரதிகள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டமை மற்றும்...
மன்னார் தீவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்!
மன்னார் தீவுப்பகுதியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுவதால் மக்கள் பல்வேறு அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தாராபுரம் பிரதான வீதியை ஊடறுத்துச் செல்லும் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை காணப்படுகின்றது....
முல்லைத்தீவு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும், சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை -ஆலங்கேணி பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே நேற்று இந்த உத்தரவை...