உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் ஆறு பேர் வைத்தியசாலையில்
தம்மை விடுவிக்கக் கோரி, வெலிகடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல்...
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வீதியில் இறங்கிய மக்கள்
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சம உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் இடதுசாரி கட்சி...
முல்லைத்தீவில் தொடர்கிறது சட்டவிரோதக் குடியேற்றம்: பார்கச் சென்ற மக்களுக்கு அச்சுறுத்தல்
முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குடியேற்றவாசிகளாால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவுப்...
அரசியல் தமிழ் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படாதுவிடின் இன நல்லினக்கம் சாத்தியமற்றது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய...
2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில்...
‘விடுதலை ஒன்றே தீர்வு. வேண்டாம் வேறு வீண் பேச்சு!’ அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உணவு...
நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா நகரசபை...
சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள்...
அம்பாறை தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது!
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் இன்று மாலை 3.00 மணியளவில் முடிவுக்கு வந்தது.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்பாக தொடர்ந்து 15 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத...
கொட்டாதெனிய சிறுமி கொலை குறித்த மர்மம் நீங்குமா?
கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பான மர்மம் நீங்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுக்களுடன், இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரபணு ஒத்துப் பேவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சேயா சிறுமியின் தந்தை...
73 வயதான தந்தையை நாய் கூட்டில் அடைத்த வைத்த மகள் கைது!
73 வயதான தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலகொல்ல பகுதியிலே இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து, 42 வயதான பெண்ணொருவரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பலகொல்ல காவல்துறையினர், அந்தப் பகுதியால்...
மாவையை திட்டமிட்டு களங்கப்படுத்தினாரா ஊடகவியலாளர்….?
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் என்றபோர்வையில் சுவிஸ் பாசல் மாநகரில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதனை மிகவும்...