செய்திகள்

ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்தவுடன் கடவுச்சீட்டுகளை கிழித்தெறியும் அகதிகள்: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலான அகதிகள் ஜேர்மனிக்குள் நுழைந்தவுடன் கடவுச்சீட்டுகளை கிழித்து எறிந்துவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியில் புகலிடம் கோரி முறையான விண்ணப்பங்களை அளிக்காத...

கருப்பின நபரை 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அமெரிக்க பொலிசார்

அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் Laquan McDonald என்ற...

குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்த பயணி: சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்தபோது அளவுக்கு அதிகமான குடிபோதையில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள லீய்செஸ்டர் நகரை சேர்ந்த ஜஸ்பிர்...

மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்…

  மன்னார் பிரதேச செயலக பகுதிக்குள் வாழ்வுதயமும் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரனும் இணைந்து வெள்ள நிவாரணம் வழங்கினர்... மன்னார் பிரதேச செயலக பகுதியின் சாந்திபுரம், இருதயபுரம், ஜீவபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்கள்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.   இது தொடர்பில் அவர்...

முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம்

  வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த திரு.புஸ்பகுமார நியமிக்கப்பட்டு, அவர் நேற்று (24.11.2015 அன்று) வவுனியாவில் கடமையேற்றுக்கொண்டுள்ளார். இந்த நியமனத்துக்கு தமது ஆட்சேபனையை தெரிவித்தும், குறித்த...

பரிஸ் 18 இல் கைவிடப்பட்டிருந்து, காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட, பயங்கராதிகளின் கறுப்பு Clio சிற்றுந்தில், பரிசின் புறநகரிலும், விமானநிலையத்தருகிலும், சாலா...

  பரிஸ் 18 இல் கைவிடப்பட்டிருந்து, காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட, பயங்கராதிகளின் கறுப்பு Clio சிற்றுந்தில், பரிசின் புறநகரிலும், விமானநிலையத்தருகிலும், சாலா அப்தெல்சலாம் திரிந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 11ம் திகதி நவம்பர் மாதம், அதாவது தாக்குதல் நடாத்தப்படுவதற்கு...

மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்!

  மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்! விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது. மாவீரர் தினம் ஆரம்பத்தில்...

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும்

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது நாட்டின் நலனுக்கு மிகவும் இன்றியமையாதது...

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்து விசாரிக்கப்படலாம்?

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடுர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலையில் இந்த இரகசிய சித்திரவதைக் கூடம் இயங்கி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம்...