உலகச்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் முடி திருத்துபவருக்கு மாத ஊதியம் என்ன தெரியுமா?

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் தனிப்பட்ட முடிதிருத்துபவரின் மாத ஊதியம் ரூ.7.5 லட்சம் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நிகராக அவரது தனிப்பட்ட முடி திருத்துபவரும் ஊதியம் பெற்று வந்துள்ளது பிரான்ஸ்...

சுவிஸில் பிறந்த நைஜீரிய நாட்டவரை நாடுகடத்த முடிவு

சுவிஸில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நைஜீரிய நாட்டவரான இளைஞரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பிறந்த இந்த நபர் தமது 14-வது வயதில் இருந்தே திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வழக்கு...

அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! வைரலான வீடியோ

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரே அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் எந்தவித மருத்துவ உதவியுமின்றி குழந்தையை பெற்றெடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் Simone Thurber, மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் நான்காவது...

வெளிநாடு செல்லும் தமிழ் உறவுகளுக்கு அவசர எச்சரிக்கை!

  பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை...

இரட்டைச் சகோதரிகளின் ஒற்றுமை… ஒரேநாளில் ஒரே நிமிடத்தில் குழந்தைகளைப் பிரசவித்த ஆச்சரியம்!..

அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் இருவர் ஒரே நாளில் “ஒரே நிமிடத்தில்” குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். 35 வயதான சாரா மேரியஸ் மற்றும் லே ரொஜர்ஸ் ஆகியேரே இச்சகோதரிகளாவர். இரட்டைச் சகோதரிகளான இவ்விருவரும் ஒரே மாதிரியான...

சுவிஸில் இறைச்சிக்கு கூடுதல் வரி

சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவுகளின் மீதான மோகம் குறைந்து வரும் நிலையில் அதை மேலும் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறைச்சிக்காக மிருகங்களை கொல்வது உலக வெப்பமயமாவதை மேலும்...

ஒன்ராறியோவில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்!

கனடாவின் ஒன்ராறியோவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த மாகாண பொலிசாரின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மாகாண பொலிசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,...

ராம்குமார் நீதிமன்றில் ஆஜர்: 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு

சுவாதி கொலையில் கைதான ராம்குமார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார். ராம்குமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சூளைமேட்டை...

சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகுமா?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று தமிழகம் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி அதற்கான தயாரிப்புக்கள்...

8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்

ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள் மறைத்துவைத்துள்ளார். இதனை...