இலங்கை செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

  ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க இன்று இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்...

சிங்கள அமைச்சர்கள் கொள்ளையடிக்கும் விதங்கள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கண்களுக்குத் தெரியவில்லையா? – இரணியன்

வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எவ்வளவு பணம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்றது என்பதை வைத்தே ஏனையவர்களுக்கும் இவ்வளவு பணம் வழங்கப்படுகின்றது அதற்கு இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற சந்தேகம் அவருக்குள்ளேயே எழுந்தபடியினால் தான் இவர்களுடைய...

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை...

மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா

மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கால அவகாசம் வழங்க இணங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் ஜெனீவா கட்டடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த...

ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து வெளியுறவு அமைச்சுக்கு தெரியாது – மஹிசினி கொலன்னே

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தமக்கு தெரியாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருட இறுதியில் ஒபாமா இலங்கை வரவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

எதிர்காலத்தில் அரசியல் மேடை உருவாகும் – மகிந்த

சில தரப்பினர் இலங்கையின் கலாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இடம்பெற்ற பூஜை வழிபாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு சென்ற பாதையை...

நியூசிலாந்து கிரீன் கட்சியினால் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

நியூசிலாந்து கட்சியொன்றில் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  நியூசிலாந்தின் கிரீன் கட்சியினால் இவ்வாறு இலங்கை குறித்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையை இரண்டாக பிளவடையச் செய்து தமிழர்களுக்கு...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி மோசடியா?

இலங்கை நாடாளுமன்றத்தின் வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக வடமாகாணசபை முதலமைச்சர் 'விக்னேஸ்வரன்' அவர்களே குற்றஞ்சாட்டியுள்ளார். இம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மஹிந்த அரசில் அமைச்சுப் பதவி வகித்தவரும் இடதுசாரியாக மிக...

முக்கொலை சந்தேக நபரின் பின்னணியில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல்?

மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வத்தளையில் கைது செய்யப்பட்ட 31 வயதுடைய பிரசான் குமாரசுவாமியின் பின்னணியில் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று உள்ளதாக போதைப் பொருள்...

அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய தலையிடி! கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்தது!

54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை  ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்...