பிராந்திய செய்திகள்

முதலாம் திகதி முதல் அமுலாகிறது வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் (Photos)

வடமாகாணத்துக்கான வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நியதிச் சட்டம் விரைவில் உருவாக்கப்பட்டு ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அதி உச்சப் பயனை அடையக் கூடிய வகையிலும், பாதுகாப்பான, தரமான போக்குவரத்துச் சேவையை...

24 மணி நேரத்துக்குள் கடும் காற்று வீசும் அபாயம்: வானிலை அவதானம் நிலையம்

இலங்கையை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் வரலக்சுமி காப்பு விரதம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமக் குருக்கள் கீர்த்தஸ்ரீவாசன் குருக்கள் தலைமையில் அபிசேக பூசைகள் இடம்பெற்று விரத்தை...

மடு சந்தியில் புதிய விற்பனை நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூபா...

உயர்தர பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் 

மாணவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான உயர்தர பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே, இப்பரீட்சையில் மாணவர்கள் சித்திபெற வேண்டி, மாணவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வம்காட்டிவரும் குறித்த தருணத்தில் பல பரீட்சை நிலையங்களை...

சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு

மூவின மக்களிடத்திலும் நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் 13.08.2016 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. சர்வோதய அமைப்பின் எம்.செல்வராஜ் தலைமையில் இலங்கை சமாதான பேரவையும்...

ஆறுமுகவேலவர்க்கு இன்று 6ம் திருவிழா

ஆராத்துயர்‬ போக்கும் எம்பெருமான் நல்லை ஆறுமுகவேலவர்க்கு இன்று ஆறாம் திருவிழா வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி ‪நல்லூர்‬ அருள்மிகு ‪கந்தசுவாமிகோவில்‬ வருடாந்த துர்முகி வருஷ மஹோற்ஸவத்தின் 6ஆம் நாள் திருவிழா இன்றாகும். நல்லூரில்...

வட்டுவாகல் காணிகளை விடுவிப்பிதற்கா இராணுவத்தளபதி முல்லைத்தீவுக்கு பயணம்? இராணுவ ஹோட்டல்கள் மூடல்?

இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு...

சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது – பிரதமர்:

சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலைமை இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களின் போது சாரணர் இயக்கங்களில் அங்கம் வகித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமொன்று...

காலி வீதியில் பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதி..

காலி தங்கோகெதர சமகி மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாத்திமா பர்மிளா என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி காயமடைந்துள்ள நிலையில் விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பிச்சென்ற 16 வயது வாலிபர் மீது சட்ட நடவடிக்கை...