யாழில் பஸ் மீது தாக்குதல்
யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 9.00 மணியளவில் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில்...
மூன்று வருடங்களின் பின் மன்னாரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 3 வருடங்களின் பின் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவின் ஒருங்கிணைப்பின்...
குமார் குணரட்னத்தின் விடுதலையை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நீர் தாரை பிரயோகம்
முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு - டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட...
மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டோருக்கு அழைப்பானை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த வருடம் HNDA மாணவர்கள் மீது பொலிஸாரினால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக...
இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான...
தவராசா மரணத்திற்கு காரணம் நிமோனியா காய்ச்சல்
காரைநகர் களபூமியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையின் மரணத்திற்கு காரணம் நிமோனியா காயச்சல் என மரண விசாரணையைத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் களபூமியைச் சேர்ந்த கார்த்திகேசு தவராசா என்பவர் கடந்த 14ஆம் திகதி யாழ்...
மட்டு.சித்தாண்டியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது
மட்டக்களப்பு, சித்தாண்டிப் பகுதியிலுள்ள சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பேரை திங்கட்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த...
காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார்.
கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால...
ஆளும் கட்சியினருடன் நாளை சந்திப்பு நடத்துக – வடக்கு முதலமைச்சரிடம் உறுப்பினர்கள் கோரிக்கை
ஆளும் கட்சியுடனான சந்திப்பை நாளை புதன்கிழமை நடத்துமாறு, வடக்கு மாகாண முதலமைச்சரிடம், அமைச்சர்கள் - ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், இந்தக் கோரிக்கைக் கடிதத்தில், வடக்கு மாகாண முதலமைச்சரைக்...
இரகசியப் பொலிஸாரின் அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம்
தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய இரகசியப் பொலிஸாரின் மிக முக்கிய அறிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியப் பொலிஸாரின் அறிக்கையொன்று வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சென்றுள்ளமை இதுவே முதல்தடவை என...