உலகச்செய்திகள்

21 குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர்: கடுமையான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் [

ஜேர்மனியில் சிகிச்சைக்காக வந்த 21 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.தெற்கு ஜேர்மனியில் உள்ள Augsburg மருத்துவமனையில் 41 வயதான...

ஜிகா வைரசால் பெரியவர்களின் மூளையும் பாதிக்கப்படும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ஜிகா வைரஸ் மூலம் குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது பிரேசில் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில்...

பெற்ற தாயாரின் பணியை பறித்த பிரித்தானிய பிரதமர்: காரணம் என்ன தெரியுமா?

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் கமெரூனின் தாயான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ள...

வீட்டின் தோட்டத்தில் திடீரென உருவான பள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் வீட்டு தோட்டம் ஒன்றில் திடீரென்று உருவான பள்ளத்தினால் அந்த குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.பிரித்தானியாவின் Aylesbury பகுதியில் குடியிருந்து வருபவர் உதவி ஆசிரியராக பணியாற்றிவரும் எம்மா ஜேம்ஸ். இவர் தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள...

ஐ போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்!

சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான “ஐ-போன்’ வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டொலருக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாவுக்கு ) விற்பனை செய்த...

‘போர் தவிர்ப்பு வலயம்’ வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரை விடுவித்தது மலேசிய நீதிமன்றம்

சிறிலங்கா போர் தொடர்பான “போர் தவிர்ப்பு வலயம்” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட மனித உரித ஆர்வலர் லீனா ஹென்றி மலேசிய நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை...

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இளநிலைநீதிபதியாகஇருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன், ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி...

உலக சிறுநீரக தினம் இன்று

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை ”உலக சிறுநீரக தினம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சிறுநீரக தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும்...

முகம் சுழிக்க வைக்கும் காட்சி!.. தைரியமானவர்களுக்கு மட்டும்…

உலகில் வாழும் மனிதர்களில் சிலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலக மக்களை எல்லாம் தன்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் இங்கு நபர் நன்றாக வளர்க்கப்பட்ட...

அணு ஆயுதங்களுடன் வடகொரியா! கைகோர்த்த அமெரிக்கா- தென் கொரியா- நீடிக்கும் பதற்றம் 

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் பொருத்துவதற்கான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உச்சக்கட்டமாக இந்த...